முதல்வருக்கு எப்போதும் இ.டி பயம் இருக்கிறது..,
முதல்வருக்கு எப்போதும் இ.டி பயம் இருக்கிறது : அப்படி பயமில்லை என்றால் ரித்தீஷும், ஆகாசம் வெளிநாட்டிற்கு பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் என்ன ? – பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் !!! பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற கோவைக்கு…
வேரோடு சாய்ந்த மே ஃப்ளவர் மரம்..,
ரெட் அலர்ட் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேரோடு சாய்ந்த மே ஃப்ளவர் மரம் : அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் – அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் !!! கோவை மாவட்டத்திற்கு இன்று அதிக கன…
சிறுவாணி அணை நீர்மட்டம் கிடு, கிடு உயர்வு ..,
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடிக்கும் மேல் உயர்ந்து உள்ளது. நடப்பாண்டில் முதல் முறையாக இந்த அளவு நீர்மட்டம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.…
இறந்த பெண் நோயாளியின் நகை திருட்டு..,
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலம் இல்லாமல் இறந்த பெண் நோயாளியின் நகை திருட்டு – ஊழியர் கைது. கோவை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…
டிப்ளமோ சான்றிதழ்கள் வழங்கும் விழா..,
கோவையில் கேலக்ஸி ஹெல்த் எஜுகேஷன் நேச்சுரோபதி நிறுவனம் சார்பாக அக்குபஞ்சர், யோகா பயிற்சி மற்றும் கிளினிக் துறை சார்ந்த டிப்ளமோ நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கேலக்ஸி ஹெல்த்…
தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழு கூட்டம்..,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் உக்கடம் பிலால் நகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஹக்கீம், பொருளாளர் நாசர், துணை தலைவர் முஜிபுர் ரஹ்மான், துணை…
தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி..,
கோவையில் வரும் மே 28 ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ள தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் இந்திய விமானப்படை அணி, கப்பல் படை அணி என பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்க உள்ளதாக கோவை…
சாதிப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த விவகாரம்..,
UPSC தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியில் பெரியார் பெயருக்கு பின்பு சாதிய பெயர் குறிப்பிடப்பட்டிருந்த விவகாரம்- கேள்வி நகலை கிழித்தெறிந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்… யுபிஎஸ்சி தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார் என்று ஒரு…
வடிகால்களை சீரமைக்க வேண்டும் எஸ்.பிவேலுமணி !!!
கோவை மாவட்டத்தில் மழையில் சேதமான சாலைகள் வடிகால்களை சீரமைக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வலியுறுத்தல் !!! செம்மண் கடத்தல் விவகாரம் : உண்மையாகவே யார் ? மண்ணை எடுத்து விற்கிறார்களோ ? அவர்கள் மீது வழக்கு தொடக்க…
கோவையில் பெண்ணிடம் 64 லட்சம் மோசடி!!
கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல சமூக வலைதளங்களில் வேலை தேடிக் கொண்டு இருந்தார். அப்பொழுது சமூக வலைதள பக்கமான facebook முகநூல் பக்கத்தில் உக்கரை, குரோசியா, போலந்து மற்றும் செர்பியா போன்ற வெளிநாடுகளுக்கு ஆட்கள்…




