புதுப்பிக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா..,
சென்னை செம்மஞ்சேரியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆடைக்கிணங்க தமிழ்நாடு மாநில உறைவிட நிதின் கீழ் வீடுகள் புதுப்பிக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா மிக சிறப்பாக செம்மஞ்சேரி குடியிருப்பில் நடைபெற்றது.…
எடப்பாடி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..,
சென்னை செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் கீழ்கட்டளை பஸ் நிலையம் அருகில் அம்மா உணவகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம்…
திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்..,
சென்னை கொட்டிவாக்கத்தில் திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தை 181 வது வட்டச் செயலாளர் கே வி சாத்தப்பன் தலைமையில் மிக பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவசங்களை வழங்கிட,…
ஒன்றாய் இணைந்த முன்னாள் காவலர்கள்..,
தமிழக காவல்துறையில் 86 வது பேஜ்ஜில் பணியில் சேர்ந்த காவலர்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்தனர். இந்நிலையில் அப்பொழுது பணியில் சேர்ந்த காவலர்கள் மாவட்ட கண்காணிப்பாளர் ஆணையாளர் உதவி ஆணையாளர் ஆய்வாளர் உளவுத்துறை உள்ளிட்ட பல பொறுப்புகளில்…
அசாம் பகுதியில் ராணுவ வீரர் உயிரிழப்பு..,
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியைச் சார்ந்தவர் ஜெகநாதன் (வயது 46) மனைவி ஸ்ரீதேவி (வயது 43) இவர்களுக்கு ஸ்வேதா (வயது 17) என்ற மகளும் ஸ்ரீநாத் (வயது 15) என்ற மகனும் உள்ளனர். ஸ்ரீதேவி பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனியார்…
சென்னை மெரினாவில் போதை வாலிபரால் திடீர் பரபரப்பு
சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி சமாதி அருகே, போதை வாலிபர் ஒருவர் மண்ணெண்ணெய் பாட்டிலில் தீ வைத்ததால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அவரைக் கைது…
சிறார் ஓட்டிய கார் கவிழ்ந்து அருகில் அமர்ந்திருந்த சிறார் பலி
கூடுவாஞ்சேரி சரக காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது சிறார்கள் 4 பேர் நேற்று மாலை செங்கல்பட்டு இருந்து பெருங்களத்தூர் நோக்கி டாடா இண்டிகா காரில் ஜி.எஸ்.டி.,சாலையில் சென்றனர். மறைமலைநகர் அடுத்த டென்சி பகுதியில் சென்ற போது, கட்டுப்பாட்டை…
சித்ரா பௌர்ணமி முன்னிட்டு பெண்கள் பால்குடம்
சித்ரா பௌர்ணமி முன்னிட்டு, கோவிலம்பாக்கத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்தனர். சென்னை கோவிலம்பாக்கத்தில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு கோவிலம்பாக்கம் ஊராட்சி பொதுமக்கள் ஆயிரம் பெண்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி கோவிலம்பாக்கத்தில் உள்ள மிகப் பழமை…
அதிமுக இளைஞர் பாசறை தேநீர் கடை திறப்பு விழா..,
சென்னை குரோம்பேட்டையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் பாசறை. அனுஷ். தேநீர் கடை…
சோப்பு தயாரிக்கும் இலவச பயிற்சி முகாம்..,
பெருநகர சென்னை மாநகராட்சி 14-ஆவது மண்டலம் 188 ஆவது வார்டுக்கு உட்பட்ட மயிலை பாலாஜி நகர் பகுதியில் எக்விடாஸ் டெவலப்மெண்ட் இனிஷியோ டிவ். மற்றும் ரோட்டரி கிளப் ஆப் அம்பத்தூர். சார்பாக அன்னையர் தினத்தை முன்னிட்டு பெண்கள் முன்னேற்றத்திற்காக இந்த நிறுவனத்தின்…




