தங்கம் விலை மீண்டும் உயர்வு
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரை அதிகரித்து, ஒரு சவரன் 58,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் அக்டோபர் மாத தொடக்க…
கிரான்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது
நடப்பாண்டிற்கான சென்னை கிரான்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கியது. இந்தப் போட்டியைக் காண வரும் பார்வையாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடப்பாண்டுக்கான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி,…
நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
2026 சட்டமன்றத் தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக, நாளை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.…
தபால் நிலையங்களில் ஒய்வூதியர்களுக்கு சிறப்பு முகாம்
மத்திய, மாநில அரசுகள் மற்றும் ராணுவ ஓய்வூதியர்கள் உள்ளிட்டோர் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வசதியாக அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,மத்திய, மாநில அரசுகள்,…
விமர்சனங்களுக்கு பதிலளிக்க த.வெ.க தலைவர் விஜய் அனுமதி
அரசியல் ரீதியாக வரும் விமர்சனங்களுக்குக் கண்ணியத்துடன் பதிலடி கொடுங்கள் என த.வெ.க தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் அனுமதி அளித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இந்தக்…
போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்த சென்னை சாலை
தீபாவளி பண்டிகை முடிந்து பயணிகள் அனைவரும் சென்னை திரும்பிய நிலையில், சென்னை சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்ததால் பொதுமக்கள் கடும் அவதியைடைந்தனர்.தீபாவளி பண்டிகை முடிந்து நேற்று ஒரே நாளில் அரசு பேருந்துகளில் மட்டும் 79,626 பயணிகள் சென்னை திரும்பிய நிலையில்,…
த.வெ.க. செயற்குழுக் கூட்டம் நிறைவேற்றபட்ட 21 தீர்மானங்கள் !
நிர்வாகச் சீர்திருத்தம் 1.அரசு மற்றும் தனியார் துறை எதுவாகினும், அதில் அரசியல் தலையீடு என்பது எவ்வகையிலும் எவ்வடிவிலும் இருக்கவே கூடாது. அந்த உறுதிப்பாட்டை நிலைநிறுத்தி லஞ்ச லாவண்யம், ஊழலற்ற நிர்வாகத்திற்கு வழிவகுக்கப்படும். சாதி, மத மற்றும் பாலினச் சார்பின்மை, அரசு நிர்வாகத்தின்…
முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்
தீபாவளி பண்டிகை நெரிசலைக் குறைப்பதற்காக, பயணிகளின் கோரிக்கையை ஏற்று தென் மாவட்டங்களுக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது.நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் (அக்.31) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு சொந்த ஊர்களுக்கு செல்லும் விதமாக, வழக்கமான…
மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல்முறையாக போனஸ் அறிவிப்பு
மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு முதல்முறையாக போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி 11 ஆண்டுகளை கடந்த நிலையில், இந்த ஆண்டு மெட்ரோ ஊழியர் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தலா ரூ. 15000…
அலை போல் திரண்ட மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு, புதுத் துணிகளை வாங்குவதற்காக சென்னை தி.நகரில் கடல் அலை போல் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வருவதால், மக்களின் பாதுகாப்புக்காகப் 18 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட…








