மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சர்வதேச தங்க விருது
புதுப்பிக்க எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சர்வதேச தங்க விருது வழங்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சிறந்த பங்களிப்பை அளிக்கிறது. குறிப்பாக, நம்பகமான, திறமையான…
சந்தை வாயில்களைத் திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கோயம்பேடு சந்தை செயல்படாத நேரத்திலும் வாயில்களைத் திறந்து வைக்க வலியுறுத்தி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கோயம்பேடு சந்தை செயல்படாத நேரத்திலும் வாயில் கதவை திறந்துவைக்க வலியுறுத்தி வியாபாரிகள் நேற்று முன்தினம் இரவு சந்தை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோயம்பேடு சந்தையில் மலர், காய்,…
ஒரே நாளில் 12 விமான சேவைகள் ரத்து
சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சமீப காலமாக சென்னை விமானநிலையத்தில் திடீர் திடீரென விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக…
இன்டிகோ விமானம் மதுரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய இன்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக மதுரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு உட்பட 77 பயணிகள் பத்திரமாக இங்கிருந்து கார் மூலம் புறப்பட்டனர். இண்டிகோ விமானம் சென்னையில் இருந்து காலை 6…
இரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய்!
ரசிகர்களுடன் சேர்ந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய்! நடிகர் அருண் விஜய் அவரின் பிறந்த நாளை, உதவும் கரங்கள் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய…
நடிகை கஸ்தூரி முன்ஜாமின் மனுவை ரத்து செய்த நீதிமன்றம்
தெலுங்கு மொழி பேசுபவர்களை அவதூறாகப் பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.சென்னையில் பிராமணர்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது மதுரை திருநகர்…
இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி…
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஜோசப் விஜய்க்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பேன். இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி அளித்தார். தமிழ்நாட்டில் காமராஜருக்கு பிறகு திராவிட கட்சிகளிலேயே நாட்டை ஆண்ட சிறந்த…
நவ.15 வரை டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் நிலவிய…
சோலார் பேனல் தயாரிக்கும் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை
சென்னையில் இன்று அதிகாலை முதல் சோலார் பேனல் தயாரிக்கும் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாடு முழுவதும் சமீப காலமாக சோலார் பேனல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சென்னையில் உள்ள சோலார் பேனல் தயாரிப்பு நிறுவனத்துக்கு…
வீட்டு வாடகை உயர்வால் வாடகைதாரர்கள் அதிர்ச்சி
சென்னையில் வீட்டு வாடகை பெங்களூருவை மிஞ்சும் அளவிற்கு பல மடங்கு உயர்ந்துள்ளதால் வாடகைதாரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி சென்னை பெருநகர மாநகராட்சி ஆண்டுதோறும் சென்னையில் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்துவதற்கு அனுமதி தந்து தீர்மானம் நிறைவேற்றியது. இதனால்…








