• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னை

  • Home
  • தேவநாதன்யாதவ் சொத்துகளை தற்காலிகமாக முடக்க நீதிமன்றம் உத்தரவு

தேவநாதன்யாதவ் சொத்துகளை தற்காலிகமாக முடக்க நீதிமன்றம் உத்தரவு

தேவநாதன் யாதவ் சொத்துகளை தற்காலிகமாக முடக்கி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மணென்ட் ஃபண்ட்’ என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் ரூ.24.50 கோடி வசூலித்து மோசடி செய்ததாக…

மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் சேவை மையம் திறப்பு

சென்னை கண்ணகி நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 273 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்பட…

வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கணக்கெடுக்கும் பணி தீவிரம்

சென்னை வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றுவதற்காக கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.சென்னையில் உள்ள முக்கியமான ஏரிகளில் ஒன்றான வேளச்சேரி ஏரி மோசமான நிலையில் உள்ளதால், அதன் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலையை மேம்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.…

ஐ.என்.எஸ் போர்க்கப்பலுக்கு உற்சாக வரவேற்பு

டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னை வந்துள்ள ஐ.என்.எஸ் போர்க்கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் டிச.4-ம் தேதியன்று இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, இந்தியக் கடற்படை சார்பில், கடற்படை தின கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்…

டத்தோஸ்ரீ டாக்டர்.எம்.சரவணனுக்கு குளோபல் ஐகான் விருது

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரும், மலேசிய இந்திய காங்கிரஸ் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர். எம். சரவணனுக்கு, ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் நார்த் குளோபல் ஐகான் விருது வழங்கி கெளரவித்தது. மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மலேசிய இந்திய காங்கிரஸின் துணைத்…

டிச.9ல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் டிசம்பர் 9ஆம் தேதி கூட்டப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை, 2024-ஆம் ஆண்டு, டிசம்பர் 9-ஆம் நாள், திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை…

பறக்கும் ரயில் சேவை குறைவால் அவதிப்படும் பயணிகள்

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், தற்போது பறக்கும் ரயில்களின் சேவை குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து…

எங்களது விளக்கம்

கடந்த 21.10.2004 நமது www.arasiyaltoday.com ல் ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல் ஆய்வாளர் என்ற தலைப்பில் வெளியான செய்தி தொடர்பாக மேற்படி நிகழ்வில் சம்பந்தப்பட்ட ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் பாலாஜி இருவரின் சார்பாக, நமது நிறுவனத்திற்கு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.…

நாளை சாலையோர வியாபாரிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் முகாம்

சென்னையில் ஏரி வாரியாக சாலையோர வியாபாரிகளுக்கு சிப் வசதி, க்யூ ஆர் கோடு மற்றும் இணைய வசதியுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..,பதிவு செய்யப்பட்ட சாலையோர…

தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆகாஷ் – தரணீஸ்வரி திருமண விழா!

Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கும் ‘இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் அதர்வா நடிக்கும் புதிய படத்தின் இயக்குனருமான ஆகாஷ் – தரணீஸ்வரி திருமணம் சென்னை திருவான்மியூரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில்…