மூவர்ண தேசியக் கொடியை குடியரசுத்தலைவர் ஏற்றினார்..!
இன்று 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் குடியரசுத்தலைவர் திரௌபதிமுர்மு மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.முன்னதாக, டெல்லியில் தேசிய கோடியை ஏற்றி வைப்பதற்காக குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு, அவரது மாளிகையில் (ராஷ்டிரபதி பவன்) இருந்து குதிரை பூட்டிய…
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…
டெல்லியில் நிலநடுக்கம் : மக்கள் அதிர்ச்சி..!
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சற்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. வீடுகள், அலுவலகங்களில் உள்ள மேஜைகள், நாற்காலிகள் உள்ளிட்டவை ஆடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், காஷ்மீரிலும் நில…
டெல்லியில் வாட்டும் குளிர் : ஜன.12 வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!
டெல்லியில் கடுமையான குளிர் வாட்டி வருவதால், அங்கு ஜனவரி 12ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில பள்ளிக்கல்விததுறை அமைச்சர் அதிஷி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, டெல்லி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிஷி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..,குளிர் கடுமையாக…
டிச.22ல் நாடு தழுவிய போராட்டம்..!
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், வருகிற டிச.22ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது.டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் 4-வது ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், சோனியாகாந்தி, மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி, டி.ஆர்.பாலு.…
முதுநிலை கல்வி கற்க முனையும் தலித்.., காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்…
தலித் முதுகலை பயிலும் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டி, தலித் விரோத போக்கினை கடைபிடிப்பதாக காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய அரசாங்கத்தை கண்டித்து கண்டன ஆர்பாட்டம். டெல்லியில் இந்திய பிரதமர் மோடி வீட்டை 10 காங்கிரஸ் தொண்டர்கள் பேரணியாக சென்று முற்றுகையிடுவதாக அறிவிப்பு முதுநிலை…
குமரி,டெல்லி தேசிய மாணவ படையின் 13மாணவிகளின்இந்திய சுதந்திரத்தின் 75_வது ஆண்டின் கொண்டாட்ட சைக்கிள் பயணம்…
இந்திய சுதந்திரத்தின் 75_வது ஆண்டு கொண்டாட்டமாக. குஜராத்தை சேர்ந்த தேசிய படை மாணவிகளின். கன்னியாகுமரி_டெல்லி சைக்கிள் பயணத்தை கன்னியாகுமரி முக்கடல் சந்திப்பு பகுதியில் இருந்து 13_மாணவிகள் பங்கேற்ற, கன்னியாகுமரி_டெல்லி நோக்கிய மொத்தம் 3232 கிலோமீட்டர் பயணத்தின் முதல் கிலோமீட்டர் பயணத்தை காலம்…
போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்த பவன்கல்யாண்..!
தெலுங்கானாவில் போட்டியிட்ட நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்துள்ளது.கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சத்தீஸ்கர், மத்திய பிரததேசம், ராஜஸ்தான், தெலுங்கானா என 4 மாநில தேர்தல்…
டிசம்பர் 22 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடத்த திட்டம்..!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகி உள்ள நிலையில், வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்த மழைக்கால கூட்டத்தொடரில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா, இந்திய தண்டனை…
சனாதன எதிர்ப்பால் 3 மாநிலத் தேர்தல்களில் சரிந்து விழுந்த காங்கிரஸ்..!
சனாதன எதிர்ப்பின் விளைவாக மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் சரிவைச் சந்தித்துள்ளதுகடந்த செப்டம்பர் 1-ம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது,“சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும்.…