இலவச சக்கர நாற்காலி சேவைக்கு வசூல் செய்த போர்ட்டர் உரிமம் ரத்து
டெல்லி ரயில் நிலையத்தில் இலவசமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் சக்கர நாற்காலிக்கு ஆயிரம் ரூபாய் வசூல் செய்த சுமை தூக்கும் தொழிலாளியின் (போர்ட்டர்) உரிமத்தை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.குஜராத்தில் பிறந்தவர் பாயல். இவர் லண்டனில் வசிக்கிறார். இவர் தனது வயதான தந்தையுடன்…
வட இந்தியாவில் தொடரும் பனிமூட்டம்
வட இந்தியாவில் 2 நாட்களாக தொடர்ந்து பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக டெல்லியில் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து டெல்லி சர்வதேச விமான நிறுவனம் அதிகாலை 12.05 மணிக்கு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அடர் பனி மூட்டம் காரணமாக விமான…
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் பூத உடலுக்கு அஞ்சலி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் பூத உடலுக்கு அஞ்சலி விஜய் வசந்த் செலுத்தினார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் மக்களவை காங்கிரஸ் பொருளாளரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் மலர் தூவி…
அலங்கார ஊர்தி புறக்கணிப்பு வெறும் வதந்தி
குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்படுவதாக வந்த தகவல் வெறும் வதந்தி என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.முன்னதாக எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைதளப் பக்கத்தில், “குடியரசு தின விழாவில், தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற…
ஈஷாவின் வழிகாட்டுதலில் இயங்கும் FPO-வுக்கு தேசிய விருது
ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலுடன் வெற்றிகரமாக இயங்கி வரும் 5 FPO-க்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் கடந்த 6 மாதத்தில் மட்டும் 5 விருதுகளையும், பெருமைமிகு அங்கீகாரங்களையும் பெற்றுள்ளன. இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் டெல்லியில் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற…
நாளை மத்திய அமைச்சரவை கூடுகிறது
நாளை டிச.12 பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் 25ஆம் தேதியன்று, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பித்த நாளில் இருந்தே, லஞ்ச விவகாரத்தை எழுப்பி, தினமும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் நாடாளுமன்ற…
டெல்லியில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு
டெல்லியில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடப் போவதாக அரவிந்த்கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலை போலவே ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து…
நாடாளுமன்றத்தில் எம்.பி இருக்கையில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல்
டெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, காங்கிரஸ் எம்.பி ஒருவரின் இருக்கையில் இருந்து கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.25ம் தேதி தொடங்கியது. டிச.20 வரை 19 நாட்கள் நடைபெறும் இந்த…
உதகைக்கு குடியரசுத் தலைவர் சாலை மார்க்கமாக சென்றார்.
கோவையிலிருந்து உதகைக்கு குடியரசுத் தலைவர் சாலை மார்க்கமாகபலத்த பாதுகாப்புடன் சென்றார். நீலகிரி மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து விமான மூலம் இன்று காலை 9.30 மணி அளவில் கோவை விமான…



