ரூ. 500 லஞ்சம் கேட்ட போலி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி..,
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கேகே பிரியாணி என்ற தனியார் கடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (07.04.25) அதிகாலை பழனி பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் கேகே பிரியாணி கடைக்கு சென்று நோட்டமிட்டுள்ளார். பின் வெளியே…
கல்லூரி மாணவர்களை குறி வைத்து உயரக போதை பொருள் விற்பனை..,
கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் மாநகரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு சோதனைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்…
சாத்தூரில் இருசக்கர வாகனத் திருட்டு..,
சாத்தூர் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சாத்தூர் குருலிங்காபுரம் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் என்பவர்க்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை…
1,556 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து சிறையில் அடைப்பு !!!
கோவை மாநகர பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது…
பரபரப்பு… தமிழ் நகைச்சுவை நடிகை மீது மோசடி வழக்கு!
நகைச்சுவை நடிகை ஷர்மிளா தாப்பா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாள நாட்டைச் சேர்ந்தவர் ஷர்மிளா தாபா. இவர் சென்னையில் தங்கி விஜய் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளில் காமெடி ஷோக்களில் பங்கேற்றுவந்தார். இதன் தொடர்ச்சியாக சின்னத்திரையில்…
13 கோடி ரூபாய் தங்கம் கொள்ளை.., கிணற்றில் பதுக்கியவர்கள் கைது…
கடன் தராததால் வங்கி மீது வெறுப்படைந்து, 13 கோடி ரூபாய் தங்கத்தை கொள்ளையடித்து கிணற்றில் பதுக்கியவர்கள் கைது செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலம், தாவணகெரே நியமதி எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் இருந்து கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு 13 கோடி ரூபாய் மதிப்புள்ள…
7-ம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை- மாவட்ட எஸ்.பி நடவடிக்கை எடுப்பாரா?
சிவகாசி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படிக்கும் 7-ம் வகுப்பு மாணவியை சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் தாய் வலியுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில்…
சிக்னலில் நின்ற கார் மீது அதிவேகமாக மோதிய லாரி- மதுரையைச் சேர்ந்த 3 பேர் பலி!
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் திருத்தேரி சிக்னலில், நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதியதில் குழந்தை உட்பட 3 பேர் மதுரையைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர்…
உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வழிப்பறி கொள்ளை..,
கோவை மாநகர் வெரைட்டி ஹால் ரோடு பொன்னையராஜபுரம் பழனிச்சாமி காலனி , இடையர் வீதி ஆகிய பகுதிகளில் ரோட்டில் நடந்து சென்ற 2 வாலிபர்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். செல்போன்களை பறித்துச்…
கிளாமர் காளிகொலை வழக்கில் ஏழு பேர் கைது, ஒருவர் என்கவுண்டர்..,
22 வருட பகை 21 கொலைகள் கிளாமர் காளிகொலை வழக்கில் பிரபல ரவுடியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அக்கொலை வழக்கில் மேலும் மூவரை பிடிக்க சென்றபோது காவலரை தாக்கியதில் போலீசார் சுபாஷ் சந்திரபோஸ் என்பவரை என்கவுண்டர்…