சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 3பேர் கைது..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கோட்டையூர், சக்தி நகர், பசும்பொன் நகர், சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளவெடி, கள்ளத்திரி, தடுப்பு நடவடிக்கைக்காக தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் சோதனை நடத்தினார்கள் . அப்போது…
பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி கைது..,
சென்னை தாம்பரம் அடுத்த சானிட்டோரியத்தில் தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை சார்பில் அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவிகள் தங்கி கல்லூரிகள், பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னால்…
கள்ள ரூபாய் நோட்டுக்கள்! வாலிபர் கைது..,
கோவை, கருமத்தம்பட்டியில் கட்டு, கட்டாக கள்ள ரூபாய் நோட்டுக்களுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார். கோவை – திருப்பூர் மாவட்டம் எல்லையில் கருமத்தம்பட்டி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக பையுடன் ஒரு வாலிபர் வந்தார்.…
மணல் கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் கைது..,
கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆறுகளில் மணல் அள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல், கரூர் மாவட்டத்தில் நன்னியூர் புதுார், மல்லம்பாளையம் காவிரி ஆற்று பகுதிகளில், நீர்வளத்துறை சார்பில் இரண்டு குவாரிகள் திறக்கப்பட்டன. ஆனால், அமலாக்கத்துறை…
விடுதி உரிமையாளர் வீட்டில் ரூ50 லட்சம் கொள்ளை!!
கோவையில் விடுதி உரிமையாளர் வீட்டில் ரூபாய் 50 லட்சம் நகை, பணம் திருட்டு, வீட்டில் உள்ள அலங்கார வேலை செய்யும் தொழிலாளியே போலீசார் கைது செய்தனர். கோவை, குனியமுத்துவைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவர் சென்னை எழும்பூரில் சொந்தமாக மகளிர் விடுதி நடத்தி…
கர்நாடகா வங்கி கொள்ளை..,
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள கனரா வங்கியின் விஜயபுரா, மனகுல்லி கிளையில் பெரும் கொள்ளை நடந்துள்ளது. வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 59 கிலோ தங்கம் மற்றும் ₹5 லட்சத்திற்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ₹53 கோடி…
சோரூமில் கார் திருடி சென்ற நபர் கைது..,
கோவையில் சோரூம்புக்குள் புகுந்து வாங்குவது போல் நடித்து ரூபாய் 20 லட்சம் எலக்ட்ரானிக் காரை லாவகமாக சாமி திருடி சென்றார். அவர் நிறுத்தி விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை எடுக்க வந்த போது காவல் துறையிடம் சிக்கினார். கோவை, சிங்காநல்லூர் திருச்சி…
வாகனத்திற்கு போதையில் தீ வைத்த வாலிபர் கைது!
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவரது மகன் மணி (வயது 31) கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார் . இந் நிலையில் கடந்த 1ஆம் (நேற்று )தேதி இரவு குடி போதையில் வந்த மணி…
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது..,
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் ஆலந்துறை காவல் நிலைய காவல் துறையினருக்கு கிடைத்த…
முன் விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு..,
சென்னை கோவிலம்பாக்கம் சத்யா நகர் 3வது தெருவில் முன் விரோதம் காரணமாக போதையில் நண்பர்கள் இடையே பிரச்சினைகள் இருந்து வந்ததால் இன்று இரவு சுமார் எட்டு மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதை காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த…