• Fri. Apr 19th, 2024

அழகு குறிப்பு

  • Home
  • முகத்தில் கரும்புள்ளிகள் மறைய:

முகத்தில் கரும்புள்ளிகள் மறைய:

பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, முகத்தில் தடவி கையால் மென்மையாக மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, மீண்டும் பாலை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து,…

கண்கள் பளிச்சிட:

ஒரு கப் கேரட் துருவலுடன் 4 வெள்ளரித் துண்டுகள் சேர்த்து நன்கு அரைக்கவும். இதை வடிகட்டினால் வழுவழுவென்று க்ரீம் போல வரும். அதை கண்களைச் சுற்றி அப்ளை செய்வதோடு, ஒரு துணியில் தோய்த்து கண்களுக்கு மேற்புறமும் வைத்துக்கொள்ளவும். 10 நிமிடங்கள் கழித்து…

முடி உதிர்வதைத் தடுக்க:

ஷாம்புவால் முடி உதிர்வதைத் தவிர்க்க – செம்பருத்தி இலை, சிறிதளவு மருதாணி இலை, கறி வேப்பிலை, தேங்காய்ப்பால், ஊற வைத்த வெந்தயம் ஆகியவற்றை தலைக்குத் தேய்த்தால் முடி கொட்டாது. புசுபுசுவென்று இருக்கும்.

அழகு குறிப்பு! – வெயிலில் இருந்து சருமத்தை காத்திட..

வெய்யில் காலத்தில் சருமம் கருப்படைவது இயல்பானது. வெயிலில் சருமம் கருமை அடையாமல் இருக்க சில குறிப்புகள்: வெள்ளரிக்காய், கற்றாளை மற்றும் வேப்பம் பூவை சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர வெய்யிலால ஏற்படும் கருமை குறையும். திராட்சையை அரைத்து வடிகட்டி,…

மிருதுவான சருமத்திற்கு தேன் மற்றும் பாதாம் எண்ணெய்:

½ தேக்கரண்டி தேன் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக எடுத்து இரண்டையும் நன்றாக கலக்கவும். இந்தக் கலவையை உங்களுடைய முகத்தில் தடவவும். அதன் பின்னர் இந்தப் பூச்சை ஒரு இரவு முழுவதும் உலர விடவும். மறுநாள் காலையில், வெதுவெதுப்பான நீரில் முகத்தை…

பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க:

தேன் பெரிதும் பயன் தரும். தேனில் சிறந்த ஆன்டிபாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளன. 2 டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து, அடர்த்தியான பேஸ்ட் தயார் செய்து பாதங்களில் தடவி வந்தால், பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்கும்.

கூந்தல் பட்டுப்போன்று மின்ன:

வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.

முகத்தில் உள்ள கருமை நீங்க:

சந்தனப் பொடியில், சிறிது மஞ்சள் தூளை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகம் கருமை நீங்கி பளிச்சென்று இருக்கும்.

மேனியை பொன்னிறமாக்க நலங்குமாவு:

தேவையான பொருட்கள்கடலைப் பருப்பு – 50 கிராம், பாசிப் பருப்பு – 50 கிராம், வசம்பு – 50 கிராம், ரோஜா மொக்கு – 50 கிராம், சீயக்காய் – 50 கிராம், அரப்புத் தூள் – 50 கிராம்வெட்டி வேர்…

முகத்தின் பொலிவிற்க்கான குறிப்புகள்!

மஞ்சள்மஞ்சள் மற்றும் கடலைமாவை பால் அல்லது தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி, 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி பொலிவைத் தரும். தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெயையும் சர்க்கரையையும் கலந்து முகம் மற்றும்…