வானிலையில் நாளை அதிகாலை அபிலியன் நிகழ்வு
படித்ததைப் பகிர்கிறேன். நாளை காலை 05:27 மணிக்கு தொடங்கி, பூமி சூரியனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கும் அபிலியன் நிகழ்வுயை நாம் அனுபவிப்போம். இந்த நிகழ்வை நாம் பார்க்க முடியாது, ஆனால் அதன் தாக்கத்தை நாம் உணர முடியும். இது மார்ச் வரை…
இன்று தென்தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிததிருப்பதாவது..,தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
விடைபெற்றது வடகிழக்கு பருவமழை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விடை பெற்று விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இந்த முறை வடகிழக்கு பருவமழை மக்களின் தேவையை பூர்த்தி செய்த நிலையில், இன்றுடன் விடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு (2024) அக்டோபர் 15ம் தேதி…
கோள்களை ஆர்வமுடன் கண்ட கோவை வாசிகள்!!
இன்று முதல் 25 ஆம் தேதி வரை வானில் ஒரே நேரத்தில் ஆறு கோடுகள் அணிவகுக்கும் அரிய நிகழ்வு நடைபெறும். கோவையில் வந்து, வந்து மறைந்த கோள்களை ஆர்வமுடன் கண்ட கோவை வாசிகள்… !!! கோவை, கொடிசியா பகுதியில் உள்ள அறிவியல்…
தென்தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தென்தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,கிழக்கு திசைக் காற்றில்…
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..,தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு அரபிக்கடல்…
2024ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாக பதிவு
123 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த 2024ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருத்யஞ்சய் மொஹபத்ரா காணொலி மூலம் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது..,இந்தியாவில்…
ஆறு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,பூமத்திய ரேகையையொட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும்…
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை
காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து விட்டதால், தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பருவமழை காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. தெற்கு ஆந்திர – வடதமிழக…
இன்று முதல் டிச.29 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் தமிழக கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால், தமிழகத்தில் இன்று முதல் டிச.29 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,மத்திய…





