தேனி மதுரை சாலை பங்களா மேடு திடலில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், தற்போதைய சூழலில் இந்துக்கள் தங்களது உரிமைகளை நாளுக்கு நாள் இழந்து வருகின்றனர்.அதனை மீட்பதற்காக கடந்த 28ஆம் தேதி திருச்செந்தூரில் துவங்கி வருகின்ற 31ஆம் தேதி சென்னையில் முடிவுறும் வகையில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக தேனியிலும் நடைபெற்றது. அதிமுகவில் நடைபெறுகின்ற உக்கட்சி பூசல் குறித்து கேள்வி எழுப்புகையில் இபிஎஸ்,ஓபிஎஸ் இருவரும் இணைந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும் . ஒன்றாக இருந்தால் கட்சி பலம் வாழ்ந்ததாக இருக்கும் ., தற்போதைய திமுக அரசு இந்துக்களுக்கு எதிராகவும் இந்துத்துவாவுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது . தற்போது வரை தமிழகத்தில் 118 கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளது.
இந்த திராவிட மாடல் ஆட்சி காலத்தில் தான் என்றும் மசூதி மற்றும் கிறிஸ்தவ மதத்தவர்களின் சர்ச் கட்டிடங்களை தொடுவதற்கு கூட இந்த ஆட்சி பயப்படுகிறது . இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதால் திமுக அரசை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது . கண்ணகி கோவில் இழந்த உரிமையை மீட்க கோரி தமிழக முதல்வரிடமும் மத்திய அரசிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும், விரைவில் கண்ணகி கோயில் உரிமைகள் அனைத்தும் மத்திய அரசு திரும்ப பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது .கோவில்களில் உள்ள நகைகளை உருக்குவது தொடர்பாக கேள்வி எழுப்புகையில், ஏற்கனவே முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் சேமித்து வைத்த சர்க்கரை அனைத்தும் இரும்பு தின்றுவிட்டது என்பது போல தற்போதைய தங்கமும் மாறிவிடும் எனவே தங்கத்தை உருக்கும் திட்டத்திற்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவிக்கிறது . திமுக அரசு திராவிட மாடல் அரசு என்று சொல்லி இந்து விரோதத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்றும் பேசினார் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்ட தேனி மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]