பொது அறிவு வினா விடை
1) வெள்ளை யானைகளின் நிலம்? தாய்லாந்து 2) கடலின் ஆபரணங்கள்? மேற்கிந்திய தீவு 3) ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்? சுவிட்சர்லாந்து 4) நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு? நார்வே 5) அரபிக் கடலின் அரசி? கொச்சி 6) அதிகாலை அமைதி நாடு?…
குறுந்தொகைப் பாடல் 21:
வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபுபொன்செய் புனையிழை கட்டிய மகளிர்கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைகானங் காரெனக் கூறினும்யானோ தேரேன் அவர் பொய்வழங் கலரே. பாடியவர்: ஓதலாந்தையார்.திணை: முல்லை பாடலின் பின்னணி:கார்காலம் ஆரம்பிக்குமுன் தான் திரும்பிவருவதாகக் கூறிச் சென்ற தலைவன் கார்காலம் தொடங்கிய பிறகும்…
குறள் 737:
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. பொருள் (மு.வ) ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.
படித்ததில் பிடித்தது
தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு,இல்லையென்றால், இந்த உலகம் உன்னை புதைத்து விடும்….. தயங்கி நிற்பவர்கள் ஒருபோதும் தங்களுக்கு தகுதியான இடத்திற்கு சென்று சேர்வதே இல்லை….. உங்கள் தகுதியை உயர்த்தி கொண்டே இருங்கள். உங்களை விட்டு எவர் விலகினாலும் அது அவர்களுக்கே…
பொது அறிவு வினா விடை
1) சீட்டு கட்டில் மீசை இல்லாத ராஜா? ஹார்ட்டின் ராஜா 2) அதிகமான முறை அகாடமி திரைப்பட விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்? வால்ட் டிஸ்னி-59 முறை, ஜான் வில்லியம்ஸ்-47 3) 1952 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு எந்த நாட்டினர் ஜனாதிபதி பதவியை…
குறுந்தொகைப் பாடல் 20:
அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்துபொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்உரவோர் உரவோர் ஆகமடவம் ஆக மடந்தை நாமே. பாடியவர்: கோப்பெருஞ்சோழன்திணை: பாலை பாடலின் பின்னணி:பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தன் காதலனைப் பிரிந்திருக்கும் தலைவியைக் காண அவள் தோழி வருகிறாள்.…
குறள் 736:
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றாநாடென்ப நாட்டின் தலை பொருள் (மு.வ): பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.
பிளஸ் 2 செய்முறை தேர்வு தொடக்கம் : தடையற்ற மின்சாரம் வழங்க உத்தரவு
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வு தொடங்கியுள்ளது. பொதுத்தேர்வையொட்டி தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இதையொட்டி, அவர்களுக்கான…
மனம் ஆராக்கியமாக இருக்க உட்கொள்ள வேண்டிய உணவுகள்
ஒரு மனிதன் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருந்தால், அதுவே முழுமையான ஆரோக்கியம் என்று அழைக்கப்படுகிறது. மனநலம் ஆரோக்கியமாக இருக்க மனம் அமைதியாகவும், பதட்டமில்லாமலும் இருக்க வேண்டும். அதற்கு நாம் உண்ணும் உணவும் முக்கிய காரணம்.உடல் ஆரோக்கியத்திற்கு மன ஆரோக்கியம்…
கின்னஸ் உலக சாதனை படைத்த நெல்லூர் பசு
வியாடினா-19 என்ற இந்திய இன நெல்லூர் பசு, பிரேசிலில் ரூ.40 கோடிக்கு விற்பனையாகி புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.பிரேசிலின் மினாஸ் ஜெரைஸில் கால்நடை கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்வேறு இன மாடுகள் பங்கேற்றன. இதில் வியாடினா-19…




