• Fri. Apr 26th, 2024

விஷா

  • Home
  • மின்வாரிய களப்பணிகளை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம்

மின்வாரிய களப்பணிகளை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம்

தமிழகத்தில் மின்வாரிய களப்பணிகளைக் கண்காணிப்பதற்காக புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த செயலியில், மின் இணைப்பை துண்டித்தல், மீண்டும் இணைப்பு வழங்குதல், பழுதான மீட்டர்களை மாற்றுதல் மற்றும் நுகர்வோர் அழிக்கும் புகார்கள் உள்ளிட்ட ஏழு சேவைகள் தொடர்பான தரவுகள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்வதோடு…

மதிமுக சொந்த சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த திமுக – மதிமுக தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மதிமுக 2 தொகுதிகளில் போட்டியிப் போவதாகவும் சொந்த சின்னத்தில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளது.2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை…

சென்னையில் கபால அடித்தள அறுவை சிகிச்சை மாநாடு

சென்னையில் நேற்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கபால அடித்தள அறுவை சிகிச்சை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் காது, மூக்கு வழியாக மூளைக்கு கீழ் இருக்கும் கட்டிகளை அகற்றுவது குறித்து, நிபுணர்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.மருத்துவமனை டீன் பாலாஜி தலைமையில் நடைபெற்ற…

பூண்டு விலை கிடுகிடு உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவு காரணமாக ஒரு கிலோ பூண்டின் விலை 500 ரூபாய் வரை விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சமையலறையில் காய்கறிகளுக்கு அடுத்தபடியாக இடம் பிடிப்பது பூண்டுதான். இந்நிலையில், இந்த பூண்டின் விலை உயர்வால் பொதுமக்கள் தங்கள் தேவையைக் குறைத்து…

எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தும் பகுதி இடமாற்றம்

சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில், மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று முதல் வாகனங்கள் நிறுத்தும் பகுதி இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலையம் பல்வேறு நவீன வசதிகளுடன் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, ரூ.734 கோடி செலவிடப்படுகிறது.…

தேர்தல் அறிக்கை : களமிறங்கும் திராவிட கட்சிகள்

வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் கருத்து கேட்கும் பணிக்காக திமுக, அதிமுக கட்சிகள் இன்று களம் இறங்குகின்றன.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக திமுக சார்பில் கனிமொழி எம்.பி. தலைமையில், டிகே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன்,…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 317 நீடு இருஞ் சிலம்பின் பிடியொடு புணர்ந்தபூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப,தோடு தலை வாங்கிய நீடு குரற் பைந் தினை,பவளச் செவ் வாய்ப் பைங் கிளி கவரும்உயர் வரை நாட! நீ நயந்தோள் கேண்மை அன்னை அறிகுவள்ஆயின்,…

படித்ததில் பிடித்தது 

 பணம் வாழ்வின் லட்சியமாகிவிட்டால் அது தவறான வழியிலேதான் தேடப்படும், செலவழிக்கப்படும். அதைத் தேடும்போதும் செலவு செய்யும்போதும் தீமை பயக்கும். அரும்பெரும் செயல்களைச் செய்ததும், செய்யப்போவதும் தன்னம்பிக்கையே. எம்முடைய இறப்பை பற்றி நாம் மறந்திருக்கும் வரை, அது ஒருபோதும் எமக்கானது அல்ல. பிரிவின்…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 606:

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்மாண்பயன் எய்தல் அரிது பொருள்(மு.வ): நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.