• Fri. Apr 26th, 2024

விஷா

  • Home
  • போலி வேலைவாய்ப்பு : எச்சரிக்கும் எஸ்.பி.ஐ

போலி வேலைவாய்ப்பு : எச்சரிக்கும் எஸ்.பி.ஐ

போலி வேலைவாய்ப்பு மோசடிகளைத் தவிர்க்குமாறு எஸ்.பி.ஐ வங்கி எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கியுள்ளது. நீங்களும் பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், வங்கியின் இந்த சமீபத்திய அப்டேட்டைப்…

ரஞ்சிக்கோப்பை 2024 – ரசிகர்களுக்கு இலவச அனுமதி

ரஞ்சிக்கோப்பை 2024 கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் இலவசமாகக் கண்டுகளிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.இந்திய அளவில் மாநிலங்களுக்கு இடையேயான கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான…

15வது ஊதிய ஒப்பந்தம் : தமிழக அரசு குழு அமைப்பு

போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.ஊதிய உயர்வு, அகவிலைப்படி நிலுவை,கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றக் கோரி சி.ஐ.டி.யு. ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா…

போட்டி போட்டு பைக்கில் பறந்து விபத்தில் சிக்கிய இளைஞர்கள்

மதுரை – நத்தம் மேம்பாலத்தில் இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு பைக்கில் பறந்து விபத்துக்குள்ளாகி இருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.மதுரை – நத்தம் செல்லும் சாலை யில் 7 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் பாலம் பல நூறு…

பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம்

குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும், பிங்க் நிறத்தில் விற்கப்படுகின்ற பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்படுவதை உணவுப் பாதுகாப்புத்துறையினர் உறுதி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பொருளாக பஞ்சு மிட்டாய் உள்ளது.…

பாஜகவுடன் கூட்டணி இல்லை, அதிமுக கதவு சாத்தப்பட்டு விட்டது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக கூட்டணிக்காக பாஜக கதவுகள் திறந்தே இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ள நிலையில், இனி பாஜக.வுடன் கூட்டணி என்பதே இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்…

ஓடும் பேருந்தில் பெண் பயணி விழுந்து விபத்து : எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

சென்னை மாநகரப் பேருந்தின் பலகை உடைந்து பெண் பயணி ஒருவர் காயமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.சென்னை அமைந்தகரையில், மாநகர பேருந்தின் பலகை உடைந்து நேற்று பெண் ஒருவர்…

நடிகர் விஜய்யைத் தொடர்ந்து நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடக்கம்

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என புதிய அரசியல் கட்சி தொடங்கி பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், நடிகர் விஷாலும் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருப்பது மேலும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது.நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற…

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது : உயர்நீதிமன்றம்

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையத்தைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றமும் இவ்வவாறு கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததை அடுத்து, நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க…

தேமுதிக யாருடன் கூட்டணி : மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை

வருகிற நாடாளுமன்றத்; தேர்தலில் தேமுதி யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து, தேமுதிக தலைமக்கழகத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறது.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கட்சிகள் இடையே கூட்டணி நிலைப்பாடு குறித்த பேச்சு வார்த்தை தீவிரமாக…