• Fri. Mar 31st, 2023

விஷா

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • உன் மீது நம்பிக்கையற்றவர்களிடம் மல்லுக்கட்டுவதை விட்டுவிட்டுநம்பிக்கை வைப்பவர்களிடம் நண்பனாக வாழ்ந்துவிட்டாலே போதும்…! • ஆயிரம் உறவுகள் தர முடியாத தைரியத்தை…ஒரு அவமானம் தந்து விடுகிறதே…! • வழிகள் இல்லாமல் பாதைகள் பிறக்காது…வலிகள் இல்லாமல் வாழ்க்கை சிறக்காது…! • வெற்றி…

குறள் 295:

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை. பொருள் (மு.வ): ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.

வெளிநாடுகளில் வசூல் வேட்டையில் அசத்தும் ‘திருச்சிற்றம்பலம்’

வெளிநாடுகளில் அஜித்தின் ‘வலிமை’ படத்தைவிட தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படம் அதிகளவிலான வசூலை பெற்றுள்ளது.தனுஷ் நடிப்பில் கடந்த 18-ம் தேதி வெளியான திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தியாவில் மட்டுமில்லாது வெளிநாடுகளிலும்…

‘கோப்ரா’ பட புரமோஷன் நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் மயக்கம்..!

மதுரையில் நடைபெற்ற ‘கோப்ரா’ பட புரமோஷனில் கூட்ட நெரிசலில் சிக்கி கல்லூரி மாணவர்கள் மயக்கம் அடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதுஇயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கோப்ரா’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி, மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் இன்று…

திருப்பூரில் ரஜினி ஸ்டைலில் குட்டி விநாயகர்..!

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் ஜெயிலர் திரைப்படத்தில் நிற்பதுபோல் விநாயகர் சிலையினை தத்துரூவமாக வடிவமைத்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் படம் ஜெயிலர். இந்த படமானது வருகின்ற 2023 பொங்கலில்…

தொகுப்பாளராக களமிறங்கும் நடிகர் ஜீவா..!

தமிழ் சினிமாவில் புது வசந்தம் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனவர் ஆர்.பி சௌத்ரியின் மகன் ஜீவா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆர். பி சௌத்ரி தயாரித்திருக்கும் புதிய படத்திற்கு வரலாறு முக்கியம்…

அழகு குறிப்புகள்:

தோல் பளபளப்பிற்கு: வேப்பிலை மிக சிறந்த இயற்கை மூலிகையாக கருதுகின்றனர். இது பளபளக்கும் சருமத்தை தரக்கூடிய மூலிகையாகும். பொடி செய்த வேப்பிலையுடன் ரோஜா இதழ்களை கசக்கி அதில் எலுமிச்சை சாற்றை கலந்து ஒரு கலவையாக செய்து சருமத்தில் தேய்த்து வந்தால் தோலில்…

சமையல் குறிப்புகள்:

பிள்ளையார்பட்டி மோதகம்: தேவையான பொருள்கள் செய்முறை:முதலில் பச்சரிசியையும், பாசிப்பருப்பையும் சேர்த்து நன்றாக நீரில் அலசி ஊற வைக்க வேண்டும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு அதை ஒரு வெள்ளைத்துணியில் போட்டு காயவிடவும். கொஞ்சம் ஈரமாக இருந்து கையில் ஒட்டாமல் கீழே விழுந்தால் அது…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 31: மா இரும் பரப்பகம் துணிய நோக்கி,சேயிறா எறிந்த சிறு வெண் காக்கைபாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங் கால்தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ, சுரக்கும்சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே;பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு, பல…

பொது அறிவு வினா விடைகள்

புரதங்கள் நிறைந்த தானிய வகை எது?சோயாபீன்கள் பற்களின் ஈறுகளில் இரத்தம் வடிதல், காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் ஆவது போன்றவை எந்த நோய்க்கான அறிகுறிகள்?ஸ்கர்வி பதங்கமாதல் எனும் நிகழ்வுக்கு உள்ளாவது எது?கற்பூரம் நீர் ஒரு……..?சேர்மம் தரையில் உருண்டு செல்லும் ஒரு பந்து…