• Wed. Apr 24th, 2024

விஷா

  • Home
  • தஞ்சையில் பக்தர்களைக் கவரும் வேப்பமரப் பல்லி

தஞ்சையில் பக்தர்களைக் கவரும் வேப்பமரப் பல்லி

உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள வேப்பமரத்தில் இருக்கும் பல்லி பக்ர்களையும், சுற்றுலா பயணிகளையும் கவரத் தொடங்கி உள்ளது. மேலும் இந்த பல்லியை தரிசித்தால் நினைத்த காரியம் கைகூடும் எனவும் நம்புகின்றனர்.இந்து மதத்தில் ஆன்மிகத்துக்கும், பல்லிக்கும் தொடர்பு இருப்பதாக…

நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல்

நாடாளுமன்றத்தில் இந்தியநாட்டின் பொருளாதார நிலை குறித்தும், பொது நிதி நிலைமை குறித்தும் முழுமையாக விவரிக்கும் வகையில், 54 பக்கம் உள்ள வெள்ளை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு, 2ஜி அலைக்கற்றை முறைகேடு, சாரதா…

வானிலை நிலவரங்களை இனி துல்லியமாக அறியலாம்

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இன்று விண்ணில் செலுத்தியுள்ள புதிய செயற்கைக் கோள் மூலம், இனி வானிலை நிலவரங்களை துல்லியமாக அறியலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.உலகின் பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலத்தை இதுவரை இல்லாத வகையில் விரிவாக ஆய்வு செய்வதற்காக பேஸ் என்ற…

கிருஷ்ணகிரியில் லேசான நில அதிர்வு : மக்கள் அதிர்ச்சி

கிருஷ்ணகிரி அருகே உள்ள வனப்பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என பேரிடர் மேலாண் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வட்டம் மாடக்கல் அருகிலுள்ள வனப்பகுதியில் இன்று மதியம் 12.48…

ஸ்ரீபெரும்புதூரில் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர் போட்டியிட வாய்ப்பு

ஸ்ரீபெரும்புதூரில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ முருகானந்தம் தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரான முன்னாள் எம்எல்ஏ முருகானந்தம், ‘‘டெல்லி மேலிடத்திடம்,…

தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை : எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்றும், தமிழக மக்களின் குறைகளைக் கேட்டறிந்து யார் உதவி செய்கிறார்களோ அதைப்பொறுத்து மத்தியில் ஆதரவு கொடுக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.நாமக்கல் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டம்…

சென்னையில் பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் யாரும் பதட்டப்பட வேண்டாம் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி வளாகத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய், மெட்டல்…

மத்திய அரசைக் கண்டித்து அல்வா கொடுத்த திமுகவினர்

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்காததைக் கண்டித்தும், உரிய வெள்ள நிவாரண நிதியை வழங்காதது குறித்தும் மத்திய அரசைக் கண்டித்து திமுகவினர் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாட்டில் சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி தீவிரமான…

திமுக அரசு ஈர்த்த வெளிநாட்டு முதலீடுகள் வெள்ளை அறிக்கை வேண்டும் : எடப்பாடி பழனிச்சாமி

திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து ஈர்த்த வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிப் பொறுப்பேற்ற 32 மாதங்களில் விடியா திமுக அரசின் முதலமைச்சர்…

ரெப்போ வட்டிவிகிதத்தில் மாற்றம் இல்லை : ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கு வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய வட்டி விகிதங்களை மாற்றாமல் பழைய நிலையிலே தொடரும் என்று அறிவித்துள்ளது. அறிக்கை விகிதம் 6.5 சதவீதமாக தொடர்வதாக தெரியவந்துள்ளது. இந்த…