• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

விஷா

  • Home
  • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பு மனுக்களை ஏற்பதில் குளறுபடி ஏற்பட்டதால், தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி…

படித்ததில் பிடித்தது

நாம் சேர்ந்து பயணிக்கப்போவது ஒரு குறுகிய காலமே.. இளம் வயது பெண் ஒருவர் ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான இன்னொரு பெண் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார்.அவரது பருத்த…

பொது அறிவு வினா விடை

1) நூறு பூஜ்யங்கள் கொண்ட எண்களை ———– என்று அழைப்பர்?கூகோல்2) விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு?இத்தாலி3) தாஜ்மஹால் ———- கல்லினால் கட்டப்பட்டது?கூழாங்4) ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்? ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி…

குறுந்தொகைப் பாடல் 8:

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்பழன வாளை கதூஉ மூரன்எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்கையும் காலும் தூக்கத் தூக்கும்ஆடிப் பாவை போலமேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே பாடியவர்: ஆலங்குடி வங்கனார்திணை: மருதம் பாடலின் பின்னணி:ஒரு தலைவன் தன் மனைவியைவிட்டுச் சிலகாலம் ஒரு பரத்தையோடு…

குறள் 724:

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்றமிக்காருள் மிக்க கொளல் பொருள்(மு.வ): கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும்.

படித்ததில் பிடித்தது

அழகான வரிகள் பத்து. 1 அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..நாம் எல்லோரும்“சாதாரண மனிதர்கள்”2 பொறாமைக்காரரின் பார்வையில்..நாம் அனைவரும்“அகந்தையாளர்கள்”3 நம்மைப் புரிந்து கொண்டோரின் பார்வையில்..நாம்“அற்புதமானவர்கள்”4 நேசிப்போரின் பார்வையில்.. நாம்“தனிச் சிறப்பானவர்கள்”5 காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்.. நாம்“கெட்டவர்கள்”7 சுயநலவாதிகளின் பார்வையில் நாம்…“ஒழிக்கப்பட வேண்டியவர்கள்”8 சந்தர்ப்பவாதிகளின் பார்வையில்…

பொது அறிவு வினா விடை

1) ராகங்கள் மொத்தம் எத்தனை?162) அறிவியல் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த நாட்டில் பிறந்தார்?ஸ்வீடன்3) ”சோன்ங்கா” என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும்?பூடான்4) ”கவான்சா” என்பது எந்த நாட்டின் நாணயம்?அங்கோலா5) அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில்…

குறுந்தொகைப் பாடல் 7:

வில்லோன் காலன கழலே தொடியோள்மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்யார்கொல் அளியர் தாமே ஆரியர்கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கிவாகை வெண்ணெற் றொலிக்கும்வேய்பயில் அழுவம் முன்னி யோரே. பாடியவர்: பெரும்பதுமனார்திணை : பாலைபாடலின் பின்னணி: ஒரு ஆடவனும் ஒரு பெண்ணும் காதலிக்கிறார்கள். அவர்கள் திருமணம்…

குறள் 723:

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்அவையகத்து அஞ்சா தவர் பொருள் (மு.வ):பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.

படித்ததில் பிடித்தது

எதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக..ஓடுகிறார்கள்.நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்களை உதறித் தள்ளி விட்டு வேகமாக ஓடினார்கள்..பந்தயம் கடினமாக இருந்த போது.. வேகத்தை மேலும் கூட்ட தாய்மொழி தடையாக இருக்கவே அதையும் ஒதுக்கிவைத்து ஓடினார்கள்..பின்னர்…