

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.
பொருள் (மு.வ):
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.


மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.
பொருள் (மு.வ):
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.