சமையல் குறிப்புகள்:
வல்லாரை சட்னிதேவையானவை:வல்லாரைக்கீரை – அரை கட்டு, தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று, இஞ்சி – சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), தேங்காய் துருவல், – கால் கப், பச்சை மிளகாய் – 5, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • மனிதன் தன்னைத் தானே ஆளக் கற்றுக் கொண்டால்,வாழ்வில் உயர்வு அடைவது உறுதி. • அறிவு தெளிவுடன் தொழிலில் ஈடுபட்டால் நன்மை உண்டாகும். • சொல்லுக்கு மகத்துவம் இல்லை. அதுவே உள்ளத் துணிவுடன்சொல்லும் போது சக்தி படைத்ததாகி விடும்.…
பொது அறிவு வினா விடைகள்
எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் எது?எச்ஐவி பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் ?தந்தித் தாவரம் இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம்?ஹீமோகுளோபின் தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு?யானை ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு?சிங்கம் அனைத்து உண்ணிக்கு உதாரணம்?மனிதன் விழுங்கும் முறை உணவூட்டம்…
குறள் 130:
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.பொருள் (மு.வ):சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.
அழகு குறிப்புகள்:
முகத்தில் சுருக்கம் இல்லாமல் இருக்க:வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். சுருக்கம் எட்டியும் பார்க்காது.
சமையல் குறிப்புகள்:
தால் பான் கேக் தேவையானவை:வெந்த பருப்பு, கோதுமை மாவு, அரிசி மாவு, கடலை மாவு – தலா 100 கிராம், பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் – தலா அரை…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • செயலாக அமையாத அதாவது உலகை மாற்றியமைக்காதசொற்களைப் பேசுவதும் மௌனம்தான். • மிருகங்கள் உலகில் உள்ளன.மனிதனோ உலகில் மட்டுமல்லாமல், உலகத்தோடும் உள்ளான். • உண்மையை நாம் அறிவினால் மட்டுமல்ல,அன்பினாலும் காண்கிறோம். • திறமை எனும் தாயும் உழைப்பு எனும்…
பொது அறிவு வினா விடைகள்
அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள்?போலிக்கால்கள் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது எது?ஹார்மோன்கள் புவி நாட்டம் உடையது?வேர் இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் எது?வால்வாக்ஸ் டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம்?புகையிலை முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது?ஹைடிரா நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு?கிளாமிடோமானஸ் மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி?பிளாஸ்மோடியம்…
குறள் 129:
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதேநாவினாற் சுட்ட வடு.பொருள் (மு.வ):தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
கடலூர் புவனகிரியில் விறுவிறுப்பாகத் தொடங்கிய மறுவாக்குப்பதிவு..!
தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சிகளில் காலியாக உள்ள நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பெரும்பாலான இடங்களில் ஆளும் திமுக…




