பொது அறிவு வினா விடை
1) எந்த வளைகுடாவிற்காக கியூபா மற்றும் அமெரிக்க நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்டன? குவாண்டனமோ வளைகுடா 2) உலகின் மிகப்பெரிய தீவு எது? கிரீன்லாந்து 3) எது பாலைவனம் இல்லாத கண்டம்? ஐரோப்பா 4) எத்தியோப்பியாவின் தலைநகரம் ‘அடிஸ் அபாபா’ வின்…
குறுந்தொகைப் பாடல் 36
துறுக லயலது மாணை மாக்கொடிதுஞ்சுகளி றிவரும் குன்ற நாடன்நெஞ்சுகள னாக நீயலென் யானெனநற்றோள் மணந்த ஞான்றை மற்றவன்தாவா வஞ்சின முரைத்ததுநோயோ தோழி நின்வயி னானே.பாடியவர்: பரணர்திணை: குறிஞ்சிபாடலின் பின்னணி:தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் தலைவியோடு கூடியிருந்த பொழுது…
குறள் 753:
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்எண்ணிய தேயத்துச் சென்று. பொருள் (மு.வ)பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.
நெல்லையில் ஆண்களுக்கு நிகராக இளவட்டக் கல்லை தூக்கி அசத்திய பெண்
நெல்லையில் பெண் ஒருவர் ஆண்களுக்கு நிகராக இளவட்டக் கல்லை 21 முறை தூக்கி அசத்தி சாதனை படைத்துள்ளார்.திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே உள்ள வடலிவிளை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரை அந்த கிராமத்தில் இருந்து பக்கத்தில் இருக்கும் ரோஸ்மியாபுரத்தை சார்ந்த…
இஃப்தார் விருந்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பு
மார்ச் 7ஆம் தேதியன்று சென்னையில் நடைபெறவிருக்கும் இஃப்தார் விருந்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.ரமலான் மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். இதற்கிடையே தவெக சார்பில் வரும் 7ம் தேதி…
மார்ச் 7, 8ல் சென்னையில் கைத்தறி புடவைகள் கண்காட்சி
வருகிற மார்ச் 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் இந்தியக் கைவினைக் கவுன்சில் நடத்தும் ‘தறி’ என்ற கைத்தறிப் புடவைகள் கண்காட்சி நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.1964-ம் ஆண்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு கமலாதேவி சட்டோபாத்யாய என்பவரால் ‘இந்திய கைவினைக் கவுன்சில்’ தொடங்கப்பட்டது.…
அரசு மருத்துவர்கள் அடுத்தடுத்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு
மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தைவிட ரூ.40 ஆயிரம் அடிப்படை ஊதியம் குறைவாக இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஊதிய போராட்டத்தில் மருத்துவர் லட்சுமி நரசிம்மனை இழக்க நேரிட்டது மிகவும் வேதனைக்குரியது.அரசு மருத்துவமனைகளில்…
சென்னையில் பிரபல திரையரங்கில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை
சென்னையில் உள்ள ஒரு பிரபல திரையரங்குகளில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி தலைமையிலான குழு மேற்கண்ட திரையரங்கை சோதனையிட்டனர்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது..,எங்களுக்கு வந்த…
கர்நாடகாவில் வெப்பநிலை அதிகரிப்பு
கர்நாடகாவில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அம்மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.கோடை காலம் நெருங்கிவிட்டதால், வெப்பம் தற்போது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெப்பநிலை…
பார்வையற்றோருக்கு நீதித்துறை சேவைகளில் வேலைவாய்ப்பு வழங்க மறுக்கக்கூடாது : உச்சநீதிமன்றம்
பார்வையற்றோருக்கு நீதித்துறை சேவைகளில் வேலைவாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு சில மாநிலங்களில் நீதித்துறை சேவைகளில் பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு ஒதுக்கீடு வழங்காதது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர்…




