• Tue. Jun 17th, 2025
[smartslider3 slider="7"]

விஷா

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் கோபத்தின் காரணம் பெரும்பாலும் நல்லதாய் இருப்பதில்லை. விந்தையான சிலரைப் பார்க்கும்போது இவர்கள் ஏன் இப்படி? என்பதைவிட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்ளுங்கள். யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம். ஆயிரம்…

பொது அறிவு வினா விடை

1) டோக்கியோவின் அன்றைய பெயர் என்ன? ஏடோ 2) சீனாவின் அன்றைய பெயர் என்ன? கத்தே 3) முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்? பெனாசீர் புட்டோ 4) தமிழில் வெளிவந்த முதல் 70அஅ படம் எது? மாவீரன் (ரஜினிகாந்த் நடித்தது)…

குறுந்தொகைப் பாடல் 19:

எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்பூவில் வறுந்தலை போலப் புல்லென்றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்தெல்லுறு மௌவல் நாறும்பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே. பாடியவர்: பரணர்திணை: மருதம் பாடலின் பின்னணி:தலைவன் தலைவியைப் பிரிந்து சிலகாலம் வாழ்ந்து வந்தான். அவன் திரும்பி வந்தபொழுது, தலைவி அவன்மீது…

குறள் 735:

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்கொல்குறும்பும் இல்லத நாடு. பொருள் (மு.வ): பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், கன்னிசேரி புதூரில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் அதிகளவிலான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு அவ்வபோது பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அதிகரித்து…

கவுன்சிலில் இருந்து விலகுவதாக டிரம்ப் அறிவிப்பு

மனித உரிமைகள் கவுன்சில் -க்கான அமெரிக்க நிதி, ஆண்டுக்கு சுமார் கூ300 மில்லியன் முதல் கூ400 மில்லியன் வரை, 2024 ஜனவரியில் அப்போதைய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தால் நிறுத்தப்பட்டது. 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸின் தாக்குதலில் அந்த அமைப்பின்…

கார்களின் விலையை உயர்த்திய மாருதி சுசுகி நிறுவனம்

நாட்டின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி நிறுவனம் கார்களின் விலையை ரூ.32,500 வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு பிப்ரவரி 1 முதல் அமலில் இருந்து வருகிறது.புதிய விலை நிர்ணயக் கட்டமைப்பின் கீழ், சிறிய காரான செலிரியோவின்…

பிப்.7 முதல் சிறார் திரைப்படப் போட்டிகள் அறிவிப்பு

பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தமிழக அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படப் போட்டிகள் நடைபெறவிருப்பதாக என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இன்றைய காலகட்டத்தில் நகர்ப்புறக் குழந்தைகள் ஓடிடி தளங்களைப் பற்றிச் சொல்கிறார்கள். அதில் பார்த்த திரைப்படங்களைப் பற்றியும் பேசுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க,…

ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு குழு அமைப்பு

ஜாக்டோ-ஜியோ போராட்ட அறிவிப்பின் எதிரொலியாக, ஓய்வூதியத்திட்டம் குறித்து ஆராய குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ ஜியோ, திமுக கொடுத்த பழைய ஒய்வூதியம் திட்டம் வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையில், அதை கண்டிப்பது உள்பட பல்வேறு…

வனத்துறை காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் (டிஎன்பிஎஸ்ஸி) வனத்துறையில் காலியாக உள்ள 72 பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.தமிழக வனத்துறையில் தற்போது வரைவாளர் மற்றும் இளநிலை வரைவுத் தொழில் அலுவலர் நிலையில் உள்ள 72 பணி இடங்கள் காலியாக உள்ளன.…