• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • சென்னையில் மல்டி லெவல் பார்க்கிங் வசதி அமைக்க திட்டம்

சென்னையில் மல்டி லெவல் பார்க்கிங் வசதி அமைக்க திட்டம்

சென்னை திருவொற்றியூர் மற்றும் கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் வணிக வளாகங்களுடன் கூடிய மல்டி லெவல் பார்க்கிங் வசதி அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.திருவொற்றியூர் நகராட்சி வளாக மையத்தில் ஒரு வணிக வளாகம் மற்றும் கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் இதே போன்ற ஒரு…

மே மாதம் மெட்ரோ ரயில் நிலையங்களில் லுலு ஹைப்பர்மார்க்கெட் திறப்பு

வருகிற மே மாதம் சென்னையில் உள்ள செனாய் நகர் மற்றும் சென்ட்ரல் ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் லுலு ஹைபர் மார்க்கெட் திறக்கப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்துக்;கு அதிக வருவாயை ஈட்டவும், பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு…

மார்ச் 10ல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவெப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மார்ச் 10ஆம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..,“புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை…

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்த டிஜிட்டல் லாக்கர் வசதி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிளின் உடைமைகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் லாக்கர் வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நாட்டின் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்று, சென்னை சென்ட்ரல் டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் ரயில் நிலையம், இது சுமார் 150…

போலி பணி நியமன ஆணை: ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் கைது

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, போலியான பணி நியமன ஆணை ஒன்றை வழங்கி, ரூ.13 லட்சத்தை ஏமாற்றி ஜகா வாங்கிய இருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் கம்பம்…

மார்ச் 22ல் தேசிய அணைகள் பாதுகாப்பு குழுவின் முதல் ஆய்வுக்கூட்டம்

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு பிரச்னை தொடர்பாக அமைக்கப்பட்ட மத்திய அரசின் தேசிய அணைகள் பாதுகாப்பு குழுவின் முதல் ஆய்வுக்கூட்டம் மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.…

யார் சிறந்தவன்?

டில்லி பாதுஷா திரும்பவும் ஒருமுறை அப்பாஜியின் அறிவைப் பரிசோதிக்க விரும்பினார். அதன்படி ஒரே மாதிரியாக உள்ள மூன்று வெண்கலச்சிலைகளை ராயரது சபைக்கு அனுப்பி “இம்மூன்று சிலைகளிலுள்ள மனிதரின் உருவங்களில் யார் உத்தமன், யார் மத்திமன், யார் அதமன் என்பதைக் கண்டுபிடித்து அந்த…

பொது அறிவு வினா விடை

1) உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கிலோமீற்றர்) 2) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்) 3) உலகியே மிக ஆழமான ஆழி எது? மரியானா ஆழி (11.522மீற்றர்) 4)…

குறுந்தொகைப் பாடல் 37

நசைபெரி துடையர் நல்கலும் நல்குவர்பிடிபசி களைஇய பெருங்கை வேழம்மென்சினை யாஅம் பொளிக்கும்அன்பின தோழியவர் சென்ற வாறே. பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ.பாடலின் பின்னணி:தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்திருக்கிறான். பிரிவினால் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ட தோழி, “ தலைவன் உன் மீது மிகவும்…

குறள் 754:

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்துதீதின்றி வந்த பொருள். பொருள் (மு.வ):சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.