• Fri. Apr 19th, 2024

விஷா

  • Home
  • அதிமுகவில் இணைநத மநீம பிரமுகர்

அதிமுகவில் இணைநத மநீம பிரமுகர்

நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், முக்கியப் பிரமுகர்களின் கட்சித் தாவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய பிரமுகர் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார்.நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சமூக வலைதள மற்றும்…

நாளை விண்ணில் ஏவப்படுகிறது இன்சாட் – 3 டிஎஸ் செயற்கைக்கோள்

நாளை மாலை பழவேற்காடு பகுதியில், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட் – 3 டிஎஸ் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளதால், அப்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இஸ்ரோ வடிவமைத்துள்ள அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைக்கோள், வானிலை மாறுபாடுகளைக்…

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்

அடுத்த கல்வியாண்டு முதல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விருப்பப்பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. விருப்பப்பாடத்துக்கான தேர்ச்சி மதிப்பெண் அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.தமிழைத் தாய்மொழியாக கொண்டு விருப்பப் பாடம் தேர்வு செய்யாத 10-ம் வகுப்பு…

பொருளாதாரத்தில் ஜெர்மனியிடம் தகுதியை இழந்த ஜப்பான்

ஜப்பானில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக, உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக விளங்கிய ஜப்பான் தனது நிலையை ஜெர்மனியிடம் இழந்தது.உலகின் முதல் மிகப் பெரிய பொருளாதாரமாக அமெரிக்காவும், இரண்டாவது பெரிய பொருளாதாரமாக சீனாவும் உள்ளன. மூன்றாவது பெரிய பொருளாதாரமாக ஜப்பானும், நான்காவது…

பின்னடைவைச் சந்திக்கும் இண்டியா கூட்டணி

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இண்டியா கூட்டணியில் ஏற்கெனவே இருவர் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக்அப்துல்லா தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதால், இண்டியா கூட்டணி மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.ஜம்மு காஷ்மீர் தேர்தல் மற்றும்…

பஞ்சாப் விவசாயிகள் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டம்

பஞ்சாப்பைச் சேர்ந்த விவசாயிகள், ரயில் நிலையங்களில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் டெல்லி – அமிர்தசரஸ் வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் வியாழக்கிழமை திருப்பி விடப்பட்டன.டெல்லி நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் மீது ஹரியாணா போலீஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து பஞ்சாப்பின் பல இடங்களில்…

திமுக ஆட்சியில் கொலை சம்பவங்களே வளர்ச்சி அடைந்துள்ளன – வானதி ஸ்ரீனிவாசன்

திமுக ஆட்சியில் எது வளர்ச்சி அடைந்ததோ இல்லையோ, கொலை சம்பவங்கள் அதிக வளர்ச்சி அடைந்துள்ளன என்று கோவை தொகுதி எம்.எல்.ஏ வானதிஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.திமுகவின் நாடகத்துக்கு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், எம்எல்ஏ-மான வானதி…

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் வழங்குவதில் சிக்கல்

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் சின்னமான விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வேறு ஒரு கட்சிக்கு வழங்கியிருப்பது நாம் தமிழர் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல்…

பிப்.23ல் தலைமைத் தேர்தல் ஆணையர் சென்னை வருகை

விரைவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிப்ரவரி 23ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் சென்னை வருகை தருகிறார். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அவர் தமிழகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.பிப்.24, 25 தேதிகளில் அரசியல் கட்சிகள், காவல்துறை…

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கும் திட்டம் ரத்து

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கும் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.பொதுவாக அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ஒருவரிடம் நன்கொடை பெற்றால் அதன் முழு விபரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க…