• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • இன்று ஓடிடி-யில் பெண்ணியம் பேசும் திரைப்படங்கள்

இன்று ஓடிடி-யில் பெண்ணியம் பேசும் திரைப்படங்கள்

இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஓடிடி-யில் பெண்ணியம் பேசும் திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.ஆணுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்ணிற்க்கும் உண்டு என்பதை உணராத ஏற்றுக்கொள்ளமுடியாது குடும்பத்தில், பல கனவுகளுடன் இருக்கும் பெண் சிக்கிக்கொள்கிறார்கள். சமையல் செய்வது, துணி துவைப்பது, வீட்டை பராமரிப்பது,…

பெண் காவலர்களுக்கு ஒரு நாள் அனுமதி விடுப்பு அளித்த மதுரை கமிஷனர்

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுப்படுவதை முன்னிட்டு, மதுரை சரகத்தின் கீழ் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு இன்று ஒரு நாள் அனுமதி விடுப்பு அளித்து மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 8) உலகம்…

க்யூ ஆர் கோடு ஒட்டிய ஆட்டோக்களை அறிமுகம் செய்த முதலமைச்சர்

சென்னையில் க்யூ ஆர் கோடு ஒட்டப்பட்ட ஆட்டோக்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் இன்று நடைபெடற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதையடுத்து வாகனங்களில் ஒட்டப்பட்ட குறியீட்டையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு…

அரசு ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட நடத்தை விதிமுறைகள் வெளியீடு

அரசு ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட நடத்தை விதிமுறைகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் கூடாது, அரசியல் கட்சி, அமைப்பில் உறுப்பினராக இருக்கக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.மாநில அரசு ஊழியர்களுக்கு, 1973ல் உருவாக்கப்பட்ட நடத்தை விதிகளில், தமிழக அரசு…

பொது அறிவு வினா விடை

1) உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? இந்தோனேஷியா 2) உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? சீராப்புஞ்சி 3) உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது? சுப்பீரியர் ஏரி 4) சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும்…

குறள் 755:

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்புல்லார் புரள விடல்.பொருள் (மு.வ):அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.

திருப்பதியில் இனி அன்னப்பிரசாதத்துடன் மசால் வடை

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் தினந்தோறும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அன்னதானப் பிரசாதத்துடன் நேற்று முதல் மசால் வடை வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பேருந்துகளிலும்,…

ஏப்ரல் 1 முதல் டிடிஎஸ், டிசிஎஸ் விதிகளில் மாற்றம்

மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளபடி, வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் டிடிஎஸ், டிசிஎஸ் விதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.வரி இணக்கத்தை எளிதாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் டிடிஎஸ்…

கட்சி கொடிக்கம்பங்களை அலுவலகங்களில் வைத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

அரசியல் கட்சியினர் தங்களது கட்சியின் கொடிக் கம்பங்களை தங்களது அலுவலகங்களில் வைத்துக் கொள்ளுங்கள் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.தமிழ்நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் சாலையோரங்களிலும் மூலை முடுக்குகளிலும் அரசியல் கட்சிகளின் அறிவிப்பு பலகைகள், கொடி கம்பங்கள், சிலைகள் வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இடையூறு…

கலைச்செம்மல் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், 2024-25ஆம் ஆண்டிற்கான கலைச்செம்மல் விருதுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.சென்னை தலைமைசசெயலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு, கலைச்செம்மல் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு செப்பு பட்டயத்துடன்…