• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • குறள் 254

குறள் 254

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்பொருளல்ல தவ்வூன் தினல்.பொருள் (மு.வ): அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

முடி அடர்த்தியாக வளர ஹேர்பேக்..

ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அளவு அரிசி, 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம், 2 டேபிள் ஸ்பூன் பச்சை பயிரை, போட்டு ஒருமுறை கழுவி விட்டு நல்ல தண்ணீரை ஊற்றி இரவு முழுவதும் இந்த மூன்று பொருட்களையும் ஊற வைத்துக்…

தேங்காய்பால் புலாவ்:

தேவையான பொருட்கள் அரிசி – 250 கிராம் (1 கப்), தேங்காய் துருவல் – 1 கோப்பை, பெரிய வெங்காயம்- 1, லவங்கம் – 5, பட்டை – 2 (1 இஞ்ச் அளவு), ஏலக்காய் – 2, பிரியாணி இலை…

சிந்தனைத்துளிகள்

• சூரியனும் நிலவும் உதிக்காமல் போனால் கூட மண்ணில்மனித இனம் வாழ்ந்திட வாய்ப்புண்டு.ஆனால் பணமின்றி ஓரணுவும் அசையாது என்பதே ஏற்கமுடியாத உண்மை. • பலரின் ஆறாத காயங்களுக்கு காரணம் மனங்கள் மட்டுமல்லபணமும் தான்.! • உயிர் இருக்கும் உறவுகளும் நட்புகளும் கூட…

பொது அறிவு வினா விடைகள்

ஏப்ரல் 15 ஆம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் சவுத்தாம்ப்டனில் இருந்து அதன் முதல் பயணத்தில் டைட்டானிக் மூழ்கியது எந்த ஆண்டு?1912 1958 இல் தயாரிக்கப்பட்டு வெளியான முதல் கேரி ஆன் படத்தின் தலைப்பு என்ன?சார்ஜென்ட் மீது செல்லுங்கள் தென் கொரியாவின் மிகப்பெரிய…

குறள் 253:

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்உடல்சுவை உண்டார் மனம். பொருள் (மு.வ): ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.

அழகு குறிப்புகள்

சருமம் பொலிவு பெற: 1 டீ ஸ்பூன் ஏலக்காய் பவுடருடன் கொஞ்சம் தேன் சேர்த்து கலந்து பருக்கள் உள்ள இடத்தில் வையுங்கள். இதன் ஆன்டி பாக்டீரியல் தன்மை பருக்களை குணப்படுத்தவும், மீண்டும் பருக்கள் வராமல் தடுக்கவும் மற்றும் பருக்களால் ஏற்பட்டுள்ள தழும்புகளை…

சமையல் குறிப்புகள்

நாவல் பழ சூஸ்: நாவல் பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை, இதயத்தின் தசைகள் வலுவாகும். அத்துடன் பசியைத் தூண்டுவதோடு நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யக்கூடியது.

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • நண்பர்கள் என்ற சமுத்திரத்தில் நீந்திச் செல்லுங்கள்.அதில் நீங்கள் மூழ்கிவிட மாட்டீர்கள்..ஏனென்றால் நட்பு என்ற படகுகள் கை கொடுக்கும். • நீ தேடி போகும் நட்பு அழகானது..உன்னை தேடி வரும் நட்பு ஆழமானது..உயிர் பிரிந்தாலும் நட்பு பிரியாது. • உறவற்ற…

பொது அறிவு வினா விடைகள்

சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்?சாலையைக் கடக்க வேண்டும் காகிதம் முதன் முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?சீனா உமியில் இருந்து தயாரிக்கப்படும் பொருள் எது?கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான் ஆன்டர்சன் கூறிய நான்காவது அறிவுசார் நிலை?பயன்படுத்துதல்…