சமையல் குறிப்புகள்
அமெரிக்கன் வெஜ் பால்ஸ் தேவையான பொருட்கள்:உருளைக்கிழங்கு 3, பீன்ஸ் 8, கேரட் 1, பெரிய வெங்காயம் 1,பொடியாக நறுக்கிய ஆப்பிள் தேவைக்கேற்ப வெள்ளரிக்காய் மற்றும் லெட்டூஸ் இலை தலா 1 டீஸ்பூன், பொடியாக உடைத்த முந்திரிப்பருப்பு 1 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் 50…
பொது அறிவு வினா விடைகள்
நாட்டு நலனுக்காக தனது ஐ.சி.எஸ் பதவியை ராஜினாமா செய்த சுதந்திரப் போராட்டத் தலைவர் யார்?நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆலமரத்தை தேசியக் கொடியில் பொருத்தியிருக்கும் நாடு எது?லெபனான் தென்துருவத்தை முதலில் அடைந்தது யார்?அமுந்சென் எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் அடைந்தவர்கள் யார்?எட்மண்ட் ஹிலாரி,…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • முயற்சிகள் என்பது ஒன்றும் இல்லைநீ தினம் இரவில் என்னவாக ஆக வேண்டுமென்று கனவுகாண்கிறயோ, அதை நிஜமாக மாற்றுவது தான்! • கிடைக்கும் வாய்ப்புகளை பயன் படுத்திவெற்றி கனியை எட்டுபவனே சிறந்தசாமர்த்தியசாலி ஆகிறான்! • தன்னமிக்கை என்ற மெழுகுவர்த்தி உனக்குள்ளே…
குறள் 287
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்ஆற்றல் புரிந்தார்கண்ட இல். பொருள் (மு.வ): களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.
சமையல் குறிப்புகள்
மீல்மேக்கர் டிக்கீஸ்தேவையான பொருட்கள்: மீல்மேக்கர் 20, இஞ்சி சிறு துண்டு, பூண்டு 6 பல், பச்சை மிளகாய் 3, வெங்காயம் 1, மைதா மாவு 1 டேபிள் ஸ்பூன், பிரெட் தூள், எண்ணெய், உப்பு : தேவையான அளவு செய்முறை:
பொது அறிவு வினா விடைகள்
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் இயற்பெயர் என்ன?மதிபா கொடாக் கேமரா கம்பெனி எந்த நாட்டைச் சேர்ந்தது?அமெரிக்கா ‘மேகங்களின் இல்லம்’ என்று அழைக்கப்படும் இந்திய மாநிலம் எது?மேகாலயா ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்தக் கட்டிய டில்லி கட்டடக் கலைஞரின் பெயர் என்ன?கே.டி.ரவீந்திரன் வெறும்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • எட்டி விடும் தூரத்தில் வெற்றியும் இல்லை!அதை விட்டு விடும் எண்ணத்தில் நானும் இல்லை! • துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடுஆனால், அது கற்பித்த பாடத்தை மறந்து விடாதே! • தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இரு!தோல்வி கூட…
குறள் 286
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்கன்றிய காத லவர்.பொருள் (மு.வ): களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.




