• Tue. Mar 25th, 2025

விஷா

  • Home
  • குடியரசுத் தலைவர் உதகை வருகை, ஹெலிகாப்டர் ஒத்திகை

குடியரசுத் தலைவர் உதகை வருகை, ஹெலிகாப்டர் ஒத்திகை

குடியரசுத் தலைவர் திரவுபதிமுர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, உதகை வருவதை முன்னிட்டு, அங்கு ஹெலிகாப்டர் ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வரும் 27 ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீலகிரி மாவட்டம் வருகிறார். கோவை…

அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால், நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.முன்னதாக, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கியது. மக்களவையில், மறைந்த உறுப்பினர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திய…

கோவை தடாகம் பகுதியில் அச்சுறுத்தும் காட்டு யானை

கோவை மாவட்டம், தடாகம் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, மதுக்கரை, மருதமலை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், கணுவாய், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு…

டிச.9ல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் டிசம்பர் 9ஆம் தேதி கூட்டப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை, 2024-ஆம் ஆண்டு, டிசம்பர் 9-ஆம் நாள், திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை…

பறக்கும் ரயில் சேவை குறைவால் அவதிப்படும் பயணிகள்

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், தற்போது பறக்கும் ரயில்களின் சேவை குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து…

பட்டினி கொடுமை : காஸாவில் கதறும் மக்கள்

இஸ்ரேல் – காஸா போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், காஸா மக்கள் பட்டினி கொடுமையை அனுபவித்து வருவதோடு, விலைவாசி உயர்வுகளால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவது வேதனையை ஏற்படுத்தி வருகிறது.இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. மக்கள்…

கார்த்திகை அமாவாசை சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி

கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, நவம்பர் 28 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், கார்த்திகை…

டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு

நவ.26, 27 ஆகிய நாட்களில் டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தனது சமூகவலைத்தளப் பக்கங்களில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் சமூகவலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது..,“டெல்டா மாவட்டங்களில் இன்று (நவ.25) இரவு தொடங்கி அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. 26. 27-ல் மிகவும்…

மகாகும்பமேளாவுக்கு நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள்

உத்திரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெறவிருக்கும் மகாகும்பமேளாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து 3,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.உ.பி.யின் பிரயாக்ராஜில் ஒவ்வொரு வருடமும் கும்பமேளாவும் 12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவும் நடைபெறுகிறது. இந்நிலையில் வரும் 2025 ஜனவரியில் மகா கும்பமேளா தொடங்க…

வயநாட்டில் வெற்றியை உறுதி செய்த பிரியங்காகாந்தி

வயநாடு இடைத்தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்ட பிரியங்காகாந்தி முதல் தேர்தலிலேயே வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்கிறார்.வயநாடு தொகுதியில் சட்டசபை தேர்தல் நடந்த போது நான் ராகுல் காந்தி அந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்பி ஆக தேர்வு செய்த பட்டார். அவர் கடந்த…