• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • குறள் 378

குறள் 378

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பாலஊட்டா கழியு மெனின்.பொருள் (மு.வ): வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.

‘க்யூட்’ லுக்கில் அஞ்சலிநாயர்..!

கேரளாவைச் சேர்ந்தவரும், தென்னிந்தியாவில் இளம் நடிகையாக வலம் வருபவருமான நடிகை அஞ்சலி நாயர், தனது க்யூட் லுக்கால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார், இவர் தமிழில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நெடுநல்வாடை’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பிறகு விக்ரம் பிரபு…

ஐந்தாம் வகுப்பு மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்புகள்..,குவியும் பாராட்டுகள்..!

மூன்று புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை செயல் விளக்கம் செய்து காட்டி அசத்திய ஐந்தாம் வகுப்பு படிக்கும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் செயல்படும் அரசு உதவி…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 112: விருந்து எவன் செய்கோ தோழி சாரல்அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச்சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டுஉரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்பெருங் கல் நாடன் வரவு அறிந்து விரும்பிமாக் கடல் முகந்து மணி…

பொது அறிவு வினா விடைகள்

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் தாய் ஒட்டகம் சொன்னது,“மகனே, அது நாம் பாலைவனத்தில் நெடுந்தொலைவு நடக்க நீர் பற்றாக்குறையாகப் போகக்கூடாது என்பதற்காக, நீர் சேகரிக்கும் பையாக செயல்படுகிறது.”ஒட்டகக்குட்டி மேலும் கேட்டது,“அம்மா, நமக்கு ஏன் கால்கள் இவ்வளவு நீண்டவையாகவும், மொழுக்கென்றும் உள்ளன?”தாய் சொன்னது,“மகனே, நாம் பாலைவனத்தில் நீண்ட…

குறள் 377

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிதொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.பொருள் (மு.வ):ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.

துருக்கியில் 6வயது சிறுமியை உயிருடன் மீட்ட..,இந்திய தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்..!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 6 வயது சிறுமியை இந்திய தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.துருக்கி, சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அந்த இரு நாடுகளும் உருகுலைந்து போயுள்ளன. கடந்த திங்கள் கிழமை…

இஸ்ரோ சாதனையின் மைல்கல் ‘எஸ்எஸ்எல்வி-டி2’ ராக்கெட்..!

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஓஎஸ்-07 உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பது, இஸ்ரோ சாதனையின் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைகோள்களை சுமந்து செல்லும் வகையில், சிறிய ரக…

ஈரோடு இடைத்தேர்தல்…,
பாதுகாப்பு பணிக்காக வருகை தந்த மத்திய படை வீரர்கள்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மத்திய படை வீரர்கள் ஈரோட்டிற்கு வருகை தந்துள்ளனர்.ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.…