கனரக வாகன ஓட்டுனர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தமிழகத்தில் கட்டணமில்லா கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க போக்குவரத்துதுறை அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சாலை போக்குவரத்து நிறுவனம், தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கட்டணமில்லாமல் இருபாலருக்கும், கனரக…
தமிழகத்தில் இனி கார் வாங்க வேண்டுமா? : வருகிறது புதிய விதிமுறை
தலைநகர் சென்னையில் கார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இனி காரை பார்க்கிங் செய்வதற்கான இடம் இருக்கும் ஆவணத்தை காண்பித்தால் கார் வாங்க முடியும் என்கிற புதிய விதிமுறை வர இருக்கிறது.தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கார்களின் எண்ணிக்கை…
நாளை தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல்
நாளை தமிழக சட்டப்பேரவையில் 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார்.தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி முடிவடைந்தது. இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த…
விரைவில் அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை
விரைவில் அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தல் நடைமுறைகளை எவ்வாறு மேம்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது.இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் நடைமுறைகளை சட்ட வரையறைகளுக்கு…
புதிய ஸ்மார்ட்மீட்டர் வாங்குவதற்கான டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
3 கோடி புதிய ஸ்மார்ட் மீட்டர் வாங்குவதற்கான டெண்டர் கோரி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு மின் வாரியத்தில் ஏற்படும் செலவினங்களை குறைக்கவும், மின் பயன்பாட்டில் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இருக்கவும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கொண்டுவரப்போவதாக மின்வாரியம் தெரிவித்திருந்தது. இதற்கான பணிகளும்…
மார்ச் 14ல் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
பங்குனி மாத பூஜைக்காக மார்ச் 14 ஆம் தேதியன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்படும் எனவும், தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி மாத பூஜைக்காக நடை வருகிற 14-ந்தேதி மாலை…
பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
திண்டுக்கல் மாவட்டத்தைப் பிரித்து பழனியை தனி மாவட்டமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழ்நாட்டில் தற்போது மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக உள்ளது. தமிழ்நாடு என பெயர் மாற்றம்…
ஆவினில் பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுகளுக்கு மாற்று ஏற்பாடு
ஆவினில் பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுகளுக்குப் பதிலாக மாற்று ஏற்பாடு குறித்து ஆலோசித்து வருவதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை உள்ள நிலையில், அதை யாரும் மதிப்பது கிடையாது காரணம், அரசே பால் பாகெட்டுக்களை பிளாஸ்டிக் கவரில்…
குறுந்தொகைப் பாடல் 39
வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தெனநெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்மலையுடை அருஞ்சுரம் என்பநம்முலையிடை முனிநர் சென்ற ஆறே. பாடியவர்: ஒளவையார். பாடலின் பின்னணி:தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவியின் வருத்தத்தைக் கண்ட தோழி, “ நீ பிரிவைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்; வருந்தாதே!” என்று…
பொது அறிவு வினா விடை
1) உலகின் மிகப் பெரிய சிறைச்சாலை ரஸ்ய நாட்டிலுள்ள கார்கோவ் சிறைச்சாலை தான். இங்கு ஒரே சமயத்தில் 40,000 கைதிகளை அடைக்க முடியும். 2) உலகின் மிகப் பெரிய நூலகம் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரிலுள்ள அமெரிக்க காங்கிரஸ் நூலகம் தான். 3)…