திமுக கூட்டணியில் கோவை தொகுதி யாருக்கு?
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் கோவை தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும் என்பதில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடக்கும் 39 தொகுதிகளில் முக்கியமானது கோவை. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்படும் கோவை மக்களவைத் தொகுதியில், சிறு, குறு தொழிற்சாலைகள், பஞ்சாலைகள் அதிகளவில்…
மனிதநேய மக்கள் கட்சியை கைவிட்ட திமுக – தேர்தலில் யாருக்கு ஆதரவு
திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தொகுதி ஒதுக்காததால், திமுக மீது மமக.வினர் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.திமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகிக்கும் தங்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்காமல், தொடர்ந்து திமுகவை விமர்சித்துவிட்டு,…
அதிமுகவில் உருவாகிறது மெகா கூட்டணி
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சிறு சிறு கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து வருவதால், மெகா கூட்டணி உருவாகி வருகிறது.சிறு கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ள 3 அணிகளில் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை அறிவித்து வருகின்றன.தமிழ்நாட்டில் உள்ள சிறு கட்சிகள்…
வீடு மின்இணைப்பு பெறுவதற்கான விதிகளில் மாற்றம்
வீடுகளில் மின்சார இணைப்பு பெறுவதற்கான விதிகளில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் புதிதாக மின் இணைப்பு கோருவோர் புதிய கட்டிடம் அல்லது பழைய கட்டிடத்தை மாற்றி புதுப்பிக்கும் போது தேவையான ஆவணங்களை அளித்து மின் இணைப்பு பெற முடியும். அதன்படி,…
குடியுரிமை திருத்தச் சட்டம் மதத்துக்கு எதிரானதல்ல – ஆளுநர் தமிழிசை
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மதத்துக்கு எதிரானது அல்ல என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரிக்கான ரயில்வே திட்டங்களை காணொலியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்ததார். அதன் பின்னர் செய்தியாளார்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 338 : கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே;அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர்நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா;இறப்ப எவ்வம் நலியும், நின் நிலை;‘நிறுத்தல் வேண்டும்’ என்றி; நிலைப்ப யாங்ஙனம் விடுமோ மற்றே! – மால்…
படித்ததில் பிடித்தது
1. கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற பிரச்னையைப் பற்றிச் சிந்திப்பது மனிதன் செய்யக்கூடாத ஒன்று. நாம் இந்த உலகத்தில் தோன்றியிருப்பதன் இலட்சியம், வாழ வேண்டுமென்பதற்காகவே யொழிய, கடவுள் இருக்கிறார் என்று வாதிடவோ, இல்லையென்று போராடவோ அன்று. 2. மதங்கள் உலகத்தில் இருக்க…
பொது அறிவு வினா விடைகள்
1. ‘பாலைவனத்தின் கப்பல்’ என்று அழைக்கப்படும் விலங்கு எது? ஒட்டகம் 2. ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் உள்ளன? 7 நாட்கள் 3. ஒரு நாளில் எத்தனை மணிநேரம் உள்ளது? 24 மணி நேரம் 4. ஆங்கில எழுத்துக்களில் எத்தனை எழுத்துக்கள்…
குறள் 633
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்பொருத்தலும் வல்ல தமைச்சு பொருள் (மு.வ): பகைவர்க்குத் துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்தவரை மீண்டும் சேர்த்துக் கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 337: உலகம் படைத்த காலை – தலைவ!மறந்தனர்கொல்லோ சிறந்திசினோரேமுதிரா வேனில் எதிரிய அதிரல்,பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர்,நறு மோரோடமொடு, உடன் எறிந்து அடைச்சிய செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்,அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம்…