• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • மதுரை மருத்துவக்கல்லூரியை மேம்படுத்த ஒப்பந்த புள்ளி வெளியீடு..!

மதுரை மருத்துவக்கல்லூரியை மேம்படுத்த ஒப்பந்த புள்ளி வெளியீடு..!

மதுரை மருத்துவக்கல்லூரியை கூடுதல் வசதியுடன் மேம்படுத்த 30 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவ கல்லூரியாக விளங்கக்கூடிய மதுரை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக தற்போது மருத்துவ மாணவர்கள் தங்குவதற்கு விடுதி கட்டப்பட்டுள்ளது. அந்த விடுதியில் தீ…

மதுரை தல்லாகுளம் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு..!

மதுரை மாவட்டம், மதுரை தல்லாகுளம் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டுள்ளது.மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 31 உட்பட்ட தல்லாகுளம் கண்மாய் வடக்கு தெருவில் புதியதாக அங்கன்வாடி மையம் கட்டித் தர வேண்டும் என தொடர்ந்து அந்த பகுதி மக்கள் மாமன்ற…

கள் விற்பனை செய்தவர்கள் கைது..!

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே கள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள எஸ். மேலப்பட்டி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சுப்பிரமணி (வயது 26), மாரிசாமி (வயது…

ஒடிசா ரயில் விபத்து : உதவிக்கரம் நீட்டிய ரிலையன்ஸ் நிறுவனம்..!

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.“பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மாதங்களுக்கு கோதுமை மாவு, சர்க்கரை, அரிசி, பருப்பு, மருந்துகள் உள்ளிட்ட அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களையும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்திற்காக பசு, எருமை, ஆடு,…

தமிழகத்தில் தொடர்ந்து உயரும் அரிசி விலை : அதிர்ச்சியில் மக்கள்..!

தமிழகத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அரிசி விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.தமிழ்நாட்டில் முக்கிய உணவுப் பொருளாக அரிசி இருந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் நெல் அரிசிகள் மட்டுமல்லாது, ஆந்திரா, கர்நாடகாவிலிருந்தும் பொன்னி…

சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் அறிமுகம்..!

சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் நேற்று அறிமுகமாகி உள்ளது.மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.எம் பி எம்பிரஸ் என்ற பெயரில் இயங்கும் இந்த…

திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டு..!

திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டி ஒருவருக்கொருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாகச் சீர்காழி போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்று இரு தரப்பையும் சமாதானம் செய்து விசாரணை செய்ததில், நிச்சயதார்த்த விழாவிற்கு வந்தவர்களுக்கு நடந்த விருந்தில்…

பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு..!

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள், ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்டு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் தண்ணீர்….. தண்ணீர்! இரவு நேரங்களில் எழுந்திருக்க வேண்டும் என்பதால் எத்தனை பேர் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு எதையும் குடிக்க விரும்பவில்லை என்று கூறுகிறார்கள்?எனக்குத் தெரியாத வேறு விஷயம் … மக்கள் ஏன் இரவில் இவ்வளவு சிறுநீர் கழிக்க வேண்டும்?இதய மருத்துவரிடமிருந்து…

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றி பிரதமர் மோடிக்கு அழைப்பு..!

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். இந்நிலையில், “இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம். புதுடெல்லிக்குச் செல்லும் எவரும்…