• Thu. Apr 25th, 2024

விஷா

  • Home
  • அதிமுகவுக்கு ஆதரவு அளித்த 34 வன்னியர் அமைப்புகள்

அதிமுகவுக்கு ஆதரவு அளித்த 34 வன்னியர் அமைப்புகள்

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருக்கும் பாஜகவுடன், பாமக கூட்டணி அமைத்துள்ளதால், அதிருப்தியில் இருக்கும் 34 வன்னியர் அமைப்புகள் அஇஅதிமுகவுக்கு ஆதரவு அளித்திருப்பது பாமகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.அகில இந்திய வன்னியர் குல சத்திரியர்கள் சங்கம், 34 வன்னியர் அமைப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.…

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கீடு செய்த அதிமுக

அதிமுகவில் இடம் பெற்றிருக்கும் கூட்டணி கட்சிகளான எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் மக்களவை தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி மக்களவை தொகுதியையும் ஒதுக்கீடு செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு அந்தக் கட்சி…

மார்ச் 24ல் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் இ.பி.எஸ்

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் மார்ச் 24ல் தொடங்குகிறார்.மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில்…

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி

மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக, தனது தலைமையிலான புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்கிறது. அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர்…

பொது அறிவு வினா-விடைகள்

குறள் 640

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்திறப்பாடு இலாஅ தவர் பொருள் (மு.வ): (செயல்களை முடிக்கும்‌) திறன்‌ இல்லாதவர்‌, முன்னே முறையாக எண்ணி வைத்திருந்தும்‌ (செய்யும்போது) குறையானவைகளையே செய்வர்‌.

தமிழிசை ராஜினாமா ஏற்பு: சிபி ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு

தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு இரண்டு மாநிலங்களுக்கான கூடுதல் 2 மாநிலங்களுக்கான ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக…

1 முதல் 9ஆம் வகுப்பு தேர்வுகளை ஏப்.13க்குள் நடத்த திட்டம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதித் தேர்வுகளை ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.லோக்சபா தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஏப்., 19ல்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 345: கானற் கண்டல் கழன்று உகு பைங் காய்நீல் நிற இருங் கழி உட்பட வீழ்ந்தென,உறு கால் தூக்க, தூங்கி ஆம்பல்,சிறு வெண் காக்கை ஆவித்தன்ன,வெளிய விரியும் துறைவ! என்றும் அளிய பெரிய கேண்மை நும் போல்,சால்பு எதிர்கொண்ட செம்மையோரும்தேறா…

பொது அறிவு வினா விடைகள்

4. பூமியில் இருந்து பார்க்கக்கூடிய பிரகாசமான கிரகம் எது? வீனஸ் (வெள்ளி) 5. தொட்டவுடன் இறக்கும் பறவை எது? டைட்டோனி பறவை  6. இந்தியாவில் எந்த மாநிலத்தில் நிலக்கரி காணப்படுகிறது?  ஜார்கண்ட்  7. உலகின் மிகப்பெரிய ராணுவத்தை கொண்ட நாடு எது?…