• Fri. Apr 26th, 2024

விஷா

  • Home
  • குறள் 639

குறள் 639

பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்எழுபது கோடி உறும் பொருள் (மு .வ): தவறான வழியை எண்ணிக்‌ கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர்‌ பக்கத்தில்‌ இருந்தாலும்‌ நன்மையாகும்‌.

இனி கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் மீதான மதிப்பு உயர்வு

தங்க நகைகளின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், இனி கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் மீதான மதிப்பு உயர்ந்து, ஒரு கிராம் தங்கத்திற்கு 4,500 ரூபாய் கடனாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.கூட்டுறவு வங்கிகள் அதன் உறுப்பினர்களுக்கு மற்றும் விவசாயிகளுக்கு நியாயமான…

24 மணி நேரமும் செயல்படும் வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறை

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வருமான வரித்துறையில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் பறக்கும் படைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும்…

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை

இன்று மதியம் 3 மணிக்கு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு ஆலோசனை நடத்துகிறார். பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள அரசு அதிகாரிகள் அனைவரும்…

எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடுமாறு, உச்சநீதிமன்றம் எஸ்.பி.ஐ வங்கிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தேர்தல் பத்திர எண்களை மார்ச் 21ஆம் தேதி, மாலை 5 மணிக்குள் தேர்தல் பத்திரம்…

அதிமுக கொடி, சின்னம் வழக்கில் இன்று தீர்ப்பு

அதிமுக கொடி, சின்னம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.அதிமுக-விலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியதால், இவற்றை பயன்படுத்த ஒபிஎஸ் அணியினருக்கு தடை…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 344: அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்டமணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல்இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம்காவல் கண்ணினம்ஆயின் – ஆயிழை!நம் நிலை இடை தெரிந்து உணரான், தன் மலை ஆரம் நீவிய அணி…

படித்ததில் பிடித்தது

ஆன்மீக சிந்தனைகள் 1. கல்லைக் கட்டிக்கொண்டு கடலுக்குள் மூழ்கி முத்தை எடுத்து மகிழ்வதைப்போல, வைராக்கியத்தைக் கொண்டு இதயக்கடலுள் மூழ்கி ஆத்மா என்னும் முத்தை அடைதல் வேண்டும். 2. விதி என்பதென்ன? இறைவனைச் சரணடையுங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும். எனவே எல்லாப் பொறுப்புகளையும்…

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை

தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.தெலங்கானா மாநில ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். இரு மாநிலங்களிலும் நடைபெறும்…

பொது அறிவு வினா – விடைகள்

1) அரசியல் தத்துவத்தின் தந்தை? பிளேட்டோ 2) மரபியலின் தந்தை? கிரிகர் கோகன் மெண்டல் 3) நவீன மரபியலின் தந்தை? T .H . மார்கன் 4) வகைப்பாட்டியலின் தந்தை? கார்ல் லின்னேயஸ் 5) மருத்துவத்தின் தந்தை? ஹிப்போகிறேட்டஸ் 6) ஹோமியோபதியின்…