• Sat. Mar 25th, 2023

விஷா

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்முயற்சி உடையவனின் வளர்ச்சியை தடுக்க முடியாது.புதைத்தாலும் மரமாக முளைத்து எழுந்து நிற்பான். சிக்கல்கள் வாழ்க்கையில் அனைவருக்கும் இருப்பவைஅந்த சிக்கல்கள் உன்னை சிதைக்க வருபவை அல்ல.அவை தான் உன்னை செதுக்குபவை..! யாரும் உன்னை தூக்கி வீசினால்அவர்கள் முன்னால் உயரமாக வளர்ந்து நில்லு…அடுத்த தடவை…

குறள் 357

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. பொருள் (மு.வ): ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ளதென எண்ண வேண்டா.

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 93: ”பிரசம் தூங்க, பெரும் பழம் துணர,வரை வெள் அருவி மாலையின் இழிதர,கூலம் எல்லாம் புலம்புஉக, நாளும்மல்லற்று அம்ம, இம் மலை கெழு வெற்பு!” எனப்பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட!செல்கம்; எழுமேர் சிறக்க, நின் ஊழி!மருங்கு மறைத்த…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் இறைவனைத் தேடி ஓடாதீர்கள்நீங்கள் தேடும் இடங்களில் அவன் இல்லை… சுமைகளை மனதில் ஏற்றாதீர்கள்அச்சுமைகளில் வாழ்வின் சுகம் இல்லை… கரைகளை மீறி ஓடாதீர்கள்கண் கெட்டு திரிவதில் பயன் இல்லை… கறைகளை நெஞ்சில் வாங்காதீர்கள்அது வாழும் வாழ்வுக்கு அழகு இல்லை… வெற்றியைத் தேடி…

குறள் 356

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்மற்றீண்டு வாரா நெறி. பொருள் (மு.வ): கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.

அழகு குறிப்புகள்

தலைமுடி உதிராமல் இருக்க:விளக்கெண்ணை 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறையும் கலந்து கொள்ள வேண்டும். முடியின் வேர்க்கால்கள் மற்றும் கூந்தலில் இதனை நன்றாக தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இதனை அப்படியே 20 முதல் 30…

சமையல் குறிப்புகள்

தேங்காய்ப் பால் ரசம் தேவையானப் பொருட்கள் செய்முறை:

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 92: உள்ளார் கொல்லோ தோழி! துணையொடுவேனில் ஓதி பாடு நடை வழலைவரி மரல் நுகும்பின் வாடி, அவணவறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன்வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப்பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர்,புன் தலை மடப்…

பொது அறிவு வினா விடைகள்