• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 212 பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தௌ விளிசுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்கடுங் குரற் பம்பைக் கத நாய் வடுகர் நெடும் பெருங் குன்றம் நீந்தி,…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது… கடுப்பில் மகனுடைய கையை…

பொது அறிவு வினா விடைகள் 

1. சீதைக்குக் காவலிருந்த பெண்? திரிசடை 2. கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர்? கம்பர் 3. “கிறிஸ்துவக் கம்பன்” என அழைக்கப்படும் கவிஞர்?  எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை 4. இந்தியாவின் தேசிய ஊர்வன எது?  கிங் கோப்ரா 5. முதல் நவீன ஒலிம்பிக் எந்த…

குறள் 486

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்தாக்கற்குப் பேருந் தகைத்து பொருள் ( மு.வ): ஊக்கம்‌ மிகுந்தவன்‌ (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல்‌, போர்‌ செய்யும்‌ ஆட்டுக்கடா தன்‌ பகையைத்‌ தாக்குவதற்காகப்‌ பின்னே கால்வாங்குதலைப்‌ போன்றது.

அழகு குறிப்புகள்:

முகம் பளபளக்க வாழைப்பழ மசாஜ்: வாழைப்பழம்-4, பால்- 2 டம்ளர். செய்முறை:

சமையல் குறிப்புகள்:

அன்னாசிப்பழ பச்சடி: தேவையான பொருள்கள்: அன்னாசிப்பழ துண்டுகள் – 2 கப்மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டிமிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டிஉப்பு – சிறிதுசர்க்கரை – 2 தேக்கரண்டிதயிர் – 1 கப்தேங்காய் – ½ கப்சீரகம் – 1 தேக்கரண்டிபச்சை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் யானைக்கு வந்த திருமண ஆசை: மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்கு சென்று பயிர்களை அளித்தும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்தியும் அடிக்கடி பெருந்தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது.இதுபற்றி பாதிக்கப்பட்ட சிலர் மன்னரிடம் முறையிட்ட போது மன்னர் அதனைப் பெரிய விஷயமாகக்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 211: யார்க்கு நொந்து உரைக்கோ யானே ஊர் கடல்ஓதம் சென்ற உப்புடைச் செறுவில்,கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்தகருங் கால் குருகின் கோள் உய்ந்து போகியமுடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை,எறி திரை தொகுத்த எக்கர் நெடுங்…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 485

காலம் கருதி இருப்பர் கலங்காதுஞாலம் கருது பவர். பொருள் (மு.வ): உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.