• Thu. Mar 27th, 2025

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

பொருள் (மு.வ):

உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.