• Fri. May 3rd, 2024

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

பொருள் (மு.வ):

உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *