• Tue. Jul 15th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

விஷா

  • Home
  • சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் தொடங்கியது

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் தொடங்கியது

பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் பக்தர்கள் கரகோஷத்துடன் உற்சாகமாகத் தொடங்கியது. திரளான பக்தர்கள் ஒன்று கூடி அரோகரா கோஷங்களுடன் தேரை வட்டம் பிடித்து இழுத்தனர்.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வருடாந்திர பங்குனி பெருவிழா 3ம்…

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் மேஷம் - யோகம் ரிஷபம் – சிரமம் மிதுனம் – துணிவு கடகம் – ஆர்வம் சிம்மம் – நற்செயல் கன்னி – வெற்றி துலாம் – லாபம் விருச்சிகம் – நிம்மதி தனுஷ் – புகழ்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 1 நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;என்றும் என் தோள் பிரிபு அறியலரே’தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,புரைய மன்ற, புரையோர் கேண்மை; நீர் இன்று அமையா உலகம் போலத்தம் இன்று அமையா நம் நயந்தருளி,நறு…

படித்ததில் பிடித்தது 

1. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்த மாட்டான்.மரக்கன்று வைத்தவன் தான் தண்ணி ஊத்துவான். 2. சௌகரியம் போல் வைத்து கொள்ளலாம் என்பதால் தான் தலைமுடி விக்குக்கு சவுரி என பெயர் வந்தது. 3. குரைக்கும் நாய் கடிக்காது என்பது நமக்கு தெரியும்.ஆனால்…

பொது அறிவு வினா விடைகள்

1. உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?  மலேசியா 2. வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர்? அகிலன் 3. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?  ஞானபீட விருது 4. தேசிய ரசாயண பரிசோதனைச்சாலை…

குறள் 772

கான முயலெய்த அம்பினில் யானைபிழைத்தவேல் ஏந்தல் இனிது பொருள்(மு .வ): காட்டில்‌ ஓடும்‌ முயலை நோக்கிக்‌ குறிதவறாமல்‌ எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்டவெளியில்‌ நின்ற யானை மேல்‌ எறிந்து தவறிய வேலை ஏந்துதல்‌ சிறந்தது.

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக் கடலில் இருந்து தமிழக தென்மாவட்டங்கள் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்..,தெற்கு வங்கக்கடலின்…

பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவி நீக்கம்

பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கம் செய்யப்படுவதாக திமுக வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டது, பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனங்களில் குறுக்கீடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு…

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்…!

அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை… 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்… ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்,…

படித்ததில் பிடித்தது

சிக்கலை மேலும் சிக்கலாக்கி விடாத தெளிவு வேண்டும். அதை நம் மனம்தான் செய்தாக வேண்டும். ஒரு சிக்கலை விரைவாகத் தீர்த்து விட வேண்டுமென உணர்ச்சி வயப்பட்டுச் செயலாற்றினால் பெரும்பாலும் அச்சிக்கல் பெருகத்தான் செய்யும். எங்கு அவன் ஒரு சிக்கலை முடித்ததாக எண்ணுகிறானோ…