ஏப். 25ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
ஏப்ரல் 25ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை தீவிரப்படுத்தி உள்ளன. பாஜக – அதிமுக மீண்டும் கூட்டணியை உறுதி செய்துள்ளன.…
படித்ததில் பிடித்தது
மரங்கள் இல்லாத உலகத்தை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது,ஏனென்றால் அவை இல்லாமல் ஒரு உலகமே இருக்காது. மரங்கள் பூமியில் மிகவும் அத்தியாவசியமான உயிரினங்களில் ஒன்றாகும்.உயிரினங்கள் சுவாசிக்கும் காற்றைச் சுத்தப்படுத்த அவை தொடர்ந்து உழைக்கின்றன.அதுமட்டுமின்றி, பல சலுகைகளை வழங்கி உலகத்தில் மக்கள்…
குறுந்தொகைப் பாடல் 58
இடிக்குங் கேளிர் நுங்குறை ஆகநிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்லஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்கையில் ஊமன் கண்ணிற் காக்கும்வெண்ணெய் உணங்கல் போலப்பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே. பாடியவர்: வெள்ளி வீதியார்.பாடலின் பின்னணி:தலைவிமீது தலைவன் தீராத காதலுடன், தான் செய்யவேண்டிய செயல்களையும் தன் கடமைகளையும்…
குறள் 779:
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரேபிழைத்தது ஒறுக்கிற் பவர்.பொருள் (மு.வ):தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.
இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்
இந்தோனேஷியாவில் இன்று 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.இந்தோனேசியா ‘நெருப்பு வளையம்’ என்ற பகுதியில் வருவதால், அங்கு இயற்கை பேரழிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனுடன், ஜாவா மற்றும் சுமத்ரா போன்ற தீவுகளும் இந்தப்…
இன்று முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு – மேற்கு திசை காற்று சந்திக்கும்…
அமலுக்கு வந்தது பயோமெட்ரிக் வருகைப் பதிவு
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முறையாக பணிக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் இன்று முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவு அமலாகி உள்ளது.அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி வரும் பல சங்கத்தை சேர்ந்தவர்கள், பணிக்கு வராமலே கையெழுத்திட்டு செல்வது…
திமுகவை மட்டுமே நம்பி விசிக இல்லை : திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன் திமுகவை மட்டுமே நம்பி விசிக இல்லை என திடீரென வீடியோ வெளியிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுக கூட்டணியில் இருந்து வரும் விசிக, சமீப காலமாக திமுக அரசின் சில நடவடிக்கைகளை விமர்சித்து வருகிறது. ஏற்கனவே முன்னாள்…
பல்கலைக்கழக வேந்தராக கவர்னரே தொடர்வதாக அறிவிப்பு
தமிழ்நாட்டில் பல்கலைக்கழக வேந்தராக கவர்னர் ஆர்.என்.ரவியே தொடர்வதாக ராஜ்பவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் துணைவேந்தர் தொடர்பான மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதி வழங்கியது. இதன்முலம் பல்கலைக்கழக வேந்தராக…



