• Fri. Feb 14th, 2025

விஷா

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

குறள் 492

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்ஆக்கம் பலவுந் தரும் பொருள் (மு.வ): மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும்‌ அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பலவகைப்‌ பயன்களையும்‌ கொடுக்கும்‌.

நெல்லைக்கு வந்தேபாரத் ரயில் விரைவில் இயக்கம்..!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

ஐ-போனுக்காக குழந்தையை விற்ற பெற்றோர்..!

மேற்கு வங்க மாநிலத்தில், ஐ-போன் வாங்குவதற்காக 10 மாத குழந்தையை பெற்றோரே விற்பனை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஷதி, ஜெயதேவ் என்கிற தம்பதி 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தையை…

ஆகஸ்ட் 25 மும்பையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக்கூட்டம்..!

மும்பையில் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.பாஜக.வுக்கு எதிராக நாடாளுமன்றத் தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. பீகார் தலைநகர் பாட்னாவில் இதற்கான…

ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை..!

ஒகேனக்கல் அருவியில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால், அங்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிரம் அடைந்துள்ளது. அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 216: துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்,இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்;கண்ணுறு விழுமம் கை போல் உதவி,நம் உறு துயரம் களையார்ஆயினும்,இன்னாதுஅன்றே, அவர் இல் ஊரே; எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,ஏதிலாளன்…

படித்ததில் பிடித்தது

பொன்மொழி 1. துன்பம் நேரும் சமயத்தில் அதைக் கண்டு சிரிக்கப் பழகுங்கள். அதுவே அத்துன்பத்தை வெட்டும் வாளாகி விடும். 2. கவலையை வென்றால் மரணத்தை வெல்லலாம். நரகத்திற்கு ஈடான கவலைக்கு இடம் தராதீர்கள். 3. எந்த செயலுக்கும் காலம் ஒத்து நின்றால்…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 491

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்இடங்கண்ட பின்அல் லது பொருள்(மு.வ): முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக்‌ கண்டபின்‌ அல்லாமல்‌ எச்‌ செயலையும்‌ தொடங்கக்‌ கூடாது; பகைவரை இகழவும்‌ கூடாது.