Skip to content
- ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இடம் எது?
ஏற்காடு
- ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
சர்தார் வல்லபாய் படேல்
- தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
சென்னை
- “ஜன கண மன” என்ற இந்திய தேசிய கீதத்தை எழுதியவர் யார்?
ரவீந்திரநாத் தாகூர்
- மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எது?
தோல்
- ஜப்பானின் நாணயம் என்ன?
ஜப்பானிய யென்
- பசுமைத் தாவரங்கள் தங்கள் உணவைத் தயாரிக்கும் செயல்முறை என்ன?
ஒளிச்சேர்க்கை
- இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்?
டாக்டர் ராஜேந்திர பிரசாத்
- பூமியில் கிரீன்ஹவுஸ் விளைவுக்கு காரணமான வாயு எது?
கார்பன் டை ஆக்சைடு
- உலகில் மிக அதிகமாக விளையும் காய்கறி எது?
உருளைக்கிழங்கு