• Sun. Oct 1st, 2023

விஷா

  • Home
  • அழகு குறிப்புகள்:

அழகு குறிப்புகள்:

விரல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க: தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

கோவையில் கதறும் கரைவேட்டிகள்..!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், டெல்லியே அலறுமளவுக்கு கோவையின் கூத்துகள் அரங்கேயிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆமாம். இந்தியாவிலேயே இதுவரையில் இல்லாத அளவுக்கு பணம் விளையாடியுள்ளது அங்கே! என்கிறார்கள். அட ஒரு சட்டமன்ற பொதுத்தேர்தலில் இவ்வளவு பணம் விளையாடியிருந்தாலும் ஒரு கெத்து இருக்கும். ஆனால்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுரையை கோட்டை விடுகிறதா அ.தி.மு.க…?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் மதுரை மாநகராட்சியில் அதிமுக பின்னடைவை சந்திக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அதிரடி காட்டிய அதிகாரிகள்..!

மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்த கடைகளை அகற்றுவதில் அதிகாரிகள் மும்முரம் காட்டியதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மதுரையில் உள்ள உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் புதுமண்டபம் பகுதியில் செயல்பட்டு வந்த கடைகளை அருகிலுள்ள குன்னத்தூர் சத்திரத்தில் இடமாற்றம் செய்யும்…

தி.மு.க.வினர் வாக்குஇயந்திரத்தை மாற்ற முயற்சி.., சங்கரன்கோவிலை ஸ்தம்பிக்க வைத்த அ.தி.மு.க..!

சங்கரன்கோவில் அருகே நள்ளிரவில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் திமுகவினர் நுழைந்ததாக கூறி, அதிமுக பாஜகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே…

டெல்லியில் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து உற்சாகப்படுத்திய குடியரசுத்தலைவர்..!

முகலாயப் பூங்கா முழுவதும் நீண்ட நேரமாக சுற்றிப்பார்த்தில் சோர்வான ஸ்ரீயாவுக்கு குடியரசு தலைவர் டைரி மில்க் சாக்லெட் கொடுத்து உற்சாகப்படுத்தினார்.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்தியாவின் முதல் பெண்மணி சவிதா கோவிந்த் ஆகியோரின் அழைப்பின் பேரில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது…

சமையல் குறிப்புகள்:

கோதுமை மாவு குழியப்பம்தேவையானவை:கோதுமை மாவு – முக்கால் கப், அரிசி மாவு – கால் கப், பொடித்த வெல்லம் – அரை கப், நன்கு பழுத்த பூவன் பழம் – ஒன்று, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், துருவிய தேங்காய் –…

பொது அறிவு வினா விடைகள்

கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது?இந்தியா சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர்?வன்மீகம் உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது?இந்தியா டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது?வானம்பாடி பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார்?விக்டோரியா மகாராணி திட்டக்கமிஷனின் தலைவர் யார்?பிரதமர் இந்தியக் கப்பல்…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • இன்று செய்யக்கூடிய காரியத்தை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டாம். • மனிதர்களுக்கு நல்லது செய்வதுதான் கடவுளுக்குச் செய்யும் மிகமிக நல்ல தொண்டாகும். • கல்வியில்லாத விவேகம் சுரங்கத்தில் மண்ணோடு கலந்துள்ள வெள்ளிக்கட்டி போன்றது. • புகழைத் தேடாதே குணமுள்ள…

குறள் 125:

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்செல்வர்க்கே செல்வம் தகைத்து.nhபருள் (மு.வ):பணிவுடையவராக வாழ்வது பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.