• Sun. Apr 28th, 2024

சென்னை வேலம்மாள் பள்ளி அருகே சாலையில் ஊர்ந்து சென்ற முதலை..!

Byவிஷா

Dec 4, 2023

மழை நேரத்தில் நேற்றிரவு சென்னை பெருங்களத்தூரில் உள்ள வேலம்மாள் பள்ளி அருகே முதலை ஒன்று சாலையை கடந்து சென்றது அந்தப் பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மழை வெள்ளம் புகுந்தவுடன் புதர்களில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்து விட வாய்ப்புள்ளதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியில் உள்ள பாம்புகளைப் பிடிப்பவர்களின் பெயர் மற்றும் செல்போன் எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *