• Sat. Apr 20th, 2024

விஷா

  • Home
  • கோவையில் இளம்பெண் மாமன்ற உறுப்பினர் தகுதி இழப்பு..!

கோவையில் இளம்பெண் மாமன்ற உறுப்பினர் தகுதி இழப்பு..!

கோவையில் இளம்பெண் மாமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்ந்து மூன்று மாநகராட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாததால் தகுதி இழந்துள்ளார்.இதுக்குறித்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 இன் பிரிவு 32 (4) மாமன்றத்திற்கு ஆணையாளரின் அறிவிப்பில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998…

வருவாய்த்துறையில் 922 பேருக்கு பணிநியமனம்..!

தமிழகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நில அளவர்கள் மற்றும் வரைவாளர்கள் உள்ளிட்ட 922 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நேற்று (மே 15) கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற…

நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!

நிதி நிறுவன அதிபர் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் வடிவேலு பட காமெடி போல் மிளகாய் பொடி தூவி 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 6 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துச் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாகர்கோவில் அருகே இராஜாக்கமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட…

முதுகுளத்தூரில் சோழர் படை கட்டிய சிவன்கோவில்..,கல்லூரி மாணவியின் கள ஆய்வில் தகவல்..!

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே பெருங்கருணையில் சோழர் படை கட்டிய சிவன் கோவில் உள்ளதாக கல்லூரி மாணவி ஒருவர் கள ஆய்வில் தெரிவித்துள்ளார்.பால்கரையைச் சேர்ந்த ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி மாணவி வே.சிவரஞ்சனி, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு…

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய குஜராத் அணி..!

ஐபில் எல் போட்டிகளில் நேற்றைய 62 ஆம் லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் குஜராத் டைடன்ஸ் அணி மோதியது. அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த…

இன்று தி.நகரில் நடைமேம்பாலம் திறப்பு..!

இன்று தி.நகரில் நடைமேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.சென்னை நகரின் மிகப்பெரிய வர்த்தக பகுதியான தியாகராய நகரில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.28 கோடியே 45 லட்சம் செலவில் ஆகாய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.…

மே 19ல் 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..!

10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 19 ஆம் தேதியன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவத்துள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி (10ஆம்…

தலைமைச்செயலகத்தில் நடைமுறைக்கு வந்த தினம் ஒரு திருக்குறள்..!

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில், தினமும் ஒரு திருக்குறள் விளக்கத்துடன் இடம் பெற வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, முதற்கட்டமாக தலைமைச்செயலகத்தில் அதற்கான தனி மின்பலகையில் திருக்குறள் விளக்கத்துடன் இடம் பெற்றுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் அனைத்து…

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்..!

தேனி மாவட்டம், வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகமாகப் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா வருடம் தோறும் சித்திரை மாதத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கம்பம் நடுதல்…

டெல்டாவில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.., அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதி..!

டெல்டாவில் விரைவில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டிஆர்பி.ராஜா உறுதிபட தெரிவித்துள்ளார்.டெல்டாவை சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை என்ற குறையை போக்கும்வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டிஆர்பி.ராஜாவுக்கு தொழில்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கினார். முதலமைச்சரின் எண்ண ஓட்டங்களுக்கு…