• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • காங்கோவில் மழைவெள்ளத்தில் சிக்கி நூறு பேர் பலி

காங்கோவில் மழைவெள்ளத்தில் சிக்கி நூறு பேர் பலி

காங்கோவில் கோரதாண்டவம் ஆடிய மழையால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 100 பேர் பலியானதாக மாகாண அரசு உறுதிப்படுத்தியுள்ளது.ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி…

இந்தியாவில் மூடப்பட்ட விமானநிலையங்கள் திறப்பு

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தின் எதிரொலியாக, இந்தியாவில் மூடப்பட்ட 32 விமானநிலையங்களும் திறக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்திய அரசு ஜம்மு அன்ட் காஷ்மீரில் உள்ள அவந்திப்பூர் விமான நிலையம், ஹரியானாவில் உள்ள அம்பாலா உள்நாட்டு விமான நிலையம், பஞ்சாபில் உள்ள…

எல்லையில் 24மணி நேரமும் கண்காணிக்கும் செயற்கைக்கோள்கள்

இந்தியாவின் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில், இந்திய எல்லைப் பகுதிகளில் 24 மணிநேரமும் இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் கண்காணித்து வருவதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் 10…

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உதவி உபகரணங்கள்

ஃபின்சி லாஜிஸ்டிக் நிறுவனம் சார்பில், 80 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.50 மதிப்பீட்டிலான இலவச உதவி உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டது.மாற்றுத் திறனாளிகளுக்கு மடக்கும் சக்கர நாற்காலிகள் (வீல் சேர்), குழந்தைகளுக்கான நடைபயிற்சி கருவிகள், வாக்கர்ஸ், டயாபர்ஸ், ஊன்றுகோல் உள்ளிட்டவற்றை ஃபின்சி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை…

நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி இன்றும் ஆலோசனை

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி முப்படை தளபதிகள், அமைச்சர்களுடன் இன்றும் ஆலோசனை மேற்கொண்டார்.டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,…

வாட்ஸப் மூலம் ரயில் பயணிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு

இனி ரயில் பயணிகளின் பிரச்சனைகளுக்கு வாட்ஸப் மூலம் தீர்வு காணப்படும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணம் செய்கின்றனர். ரயில்களில் டிக்கெட் செலவு குறைவு என்பதோடு, வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கலாம். ரயிலில் பயணிக்கும் மக்களுக்கு வசதியான…

எங்கள் நாட்டைக் காப்பாற்றுங்கள் : பாகிஸ்தான் எம்.பி கதறல்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் முன்னாள் ராணுவ மேஜரும், எம்.பியுமான தாரிக்இக்பால் அல்லா! இந்தியாவிடம் இருந்து எங்கள் நாட்டைக் காப்பாற்றுங்கள் என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.”ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நடத்தப்படும் இந்தியாவில் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் கூறியிருந்தது. இதை தொடர்ந்து…

273 சுங்கத்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை விமானநிலையம், கார்கோ துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் 273 சுங்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையராக இருந்த சீனிவாச நாயக், சுங்கத்துறையில் இருந்து ஜிஎஸ்டி துறைக்கு சமீபத்தில் மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை விமான…

சென்னையில் இரண்டு நாட்களாக போர் பாதுகாப்பு ஒத்திகை

சென்னை விமானநிலையம், மணலி, மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் நேற்று இரண்டாவது நாளாக போர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.காஷ்மீர் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் 9…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 குறைவு

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.920 குறைந்து, ஒரு சவரன் தங்கம் விலை 72,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தின் விலையானது ஏப்ரல் மாத தொடக்கம் முதலே ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. பல முறை புதிய உச்சத்தை தொட்டு வருவதால் நகைபிரியர்கள்…