உலகின் சுறுசுறுப்பான உயிரினங்கள்..!
உலகின் சுறுசுறுப்பான உயிரினங்கள் எவை என்பதைப் பற்றி அறிந்து கொள்வதற்கான கட்டுரைதான் இது.நம்மைவிட உயிரினங்களே சுறு சுறுப்பானவை தெரியுமா? எறும்பு ஓரிடத்தில் நின்று பார்த்திருக்கிறீர்களா? துறு துறுவெனத்தானே இருக்கும். எறும்பைப்போலவே இன்னும் சில உயிரினங்களும் அதிக சுறு சுறுப்பானவையாக இருகின்றன. எவை…
அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர் கால வரலாறு திரும்புகிறதா..இரட்டை இலைச்சின்னம் கிடைக்குமா..,எதிர்பார்ப்பில் தொண்டர்கள்..!
அ.தி.மு.க. ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் தனித்தனியாக வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கும் சூழலில், அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலைச் சின்னம் முடங்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருப்பது…
குறள் 372
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்ஆகலூழ் உற்றக் கடை. பொருள் (மு.வ): பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.
திருவாரூரில் கனமழையால் சேதமடைந்த சம்பா பயிர்கள்..,
வேதனையில் விவசாயிகள்..!
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்து வரும் மழையால் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வந்த சம்பா அறுவடை பணிகள் தடைபட்டுள்ளது. வயல்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால், அறுவடை இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட…
பள்ளிச்சீருடையுடன் சைக்கிளில் சட்டசபைக்கு வந்த எம்.எல்.ஏ.க்கள்..!
புதுச்சேரியில் பள்ளிச்சீருடை வழங்கப்படாததைக் கண்டிக்கும் வகையில், இன்று நடைபெறும் புதுச்சேரி சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு, பள்ளிச்சீருடையுடன் சைக்கிளில் வந்த எம்.எல்.ஏக்களால் அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.புதுச்சேரி சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியதும் சபாநாயகர் செல்வம், மறைந்த இங்கிலாந்து ராணியின் மறைவுக்கு இரங்கல்…
பால்விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்திய அமுல் நிறுவனம்..!
பிரபல பால் மற்றும் பால் சார்ந்த பொருள் தயாரிப்பு நிறுவனமான அமுல் பாலின் அனைத்து வகைகளின் விலையை அதிகரித்து குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு அறிவித்துள்ளது. குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு அமுல் பால் வகைகளின் விலை பற்றிய…
அண்ணா நினைவு நாள்: முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி..!
பேரறிஞர் அண்ணாவின் 54வத நினைவுதினத்தையொட்டி, சென்னை மெரினாவிலுள்ள அண்ணா நினைவிடம் நோக்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்று வருகிறது. அண்ணா நினைவிடம் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணாவுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அண்ணா நினைவிடம் முழுவதும் மலர்களால்…
இந்திய ரயில்வே துறைக்கு சிவில் சர்வீஸ் தேர்வு மூலம்..,
அதிகாரிகள் நியமனம்..!
இந்திய ரயில்வே துறையில் நிர்வாக சேவைக்கான (ஐஆர்எம்எஸ்) அதிகாரிகளை தேர்வு செய்ய யுபிஎஸ்சி மூலம் சிறப்பு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தேர்வுக்கு பதிலாக சிவில் சர்வீசஸ் தேர்வு மட்டுமே யுபிஎஸ்சி மூலம் நடத்தப்படும் என்று தற்போது ரயில்வே…
தமிழ்நாட்டில் அடுத்ததாக புதிய கட்சியுடன் களமிறங்கும் பழ.கருப்பையா..!
தமிழ்நாட்டில் அடுத்ததாக புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா இன்று வெளியிடுகிறார்.சென்னை சேப்பாக்கத்தில் இன்று இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார். கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் மற்றும்…
பா.ஜ.க நிலைப்பாடு குறித்து இன்று..,
கமலாலயத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க.வின் நிலைப்பாடு குறித்து இன்று கமலாலயத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக மாநில தலைவர்…