வார்த்தைகளின் மகிமை
ஒருவரிடம் குதிரை ஒன்று இருந்தது. எழில் என்று அதற்குப் பெயரும் வைத்திருந்தார் அவர். அவருடைய நிலத்து வேலைகளுக்கு பெரிதும் உதவுவது எழிலே தான். ஒரு மாலை நேரத்தில், தன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார் அந்த விவசாயி. அவரைத் தேடிக் கொண்டு ஒருவர்…
குறள் 68
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்னுயிர்க் கெல்லாம் இனிது. பொருள் (மு.வ): தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.
இன்ஷியலை தமிழில் எழுத அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு..!
பள்ளி, கல்லூரி ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும் போது முன்னெழுத்தையும் தமிழில் எழுத வேண்டும் என தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளதுடன், அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையில், 2021-2022 ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை…
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மகன் உயிரிழந்த செய்தி கேட்டு மயங்கிவிழுந்த தாய்..!
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டரை இயக்கிய விமானி பி.எஸ். சவுகான் தனது குடும்பத்தினருடன் கடைசியாக உரையாடிய தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் சென்ற…
சிந்தனை துளிகள்
1.துன்பத்துள்தான் இன்பம் இருக்கிறது. எனவே துன்பத்தை எதிர்கொள்ள தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன். எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்பவனே சிறந்த மனிதன். நமது மனிதநேயத்தின் அளவை அளக்கும் கருவி.. நாம் பிறருக்கு உதவி செய்யும் போது ஏற்படும் மகிழ்ச்சியின் அளவை பொறுத்தது.…
பொது அறிவு வினா – விடை
உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?12,500 புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ?1886. இந்தியாவில் எவ்வளவு உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரரத்தை அறிய இயலும் ?20 கிமீ கஃபீன் இல்லாத ஊட்டச்சத்து பானம்…
குறள் 67
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்துமுந்தி இருப்பச் செயல். பொருள் (மு.வ): தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து.. சம்பவ இடத்திற்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின்..!
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் நேரில் விவரம் அறிய முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு கோவை விரைகிறார். முன்னதாக ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக அவர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் தொலைபேசி வாயிலாக…
கோவையில் இன்ஸ்பெக்டரை மிரட்டிய அ.தி.மு.க எம்.எல்.ஏ..!
நாங்களும் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் அப்போது நீங்கள் எங்கு பணியில் இருந்தாலும் விடமாட்டோம், நீங்கள் ஓய்வு பெற்றாலும் விடமாட்டோம், காவல்துறை அடக்கி வாசிக்க வில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் என அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் இன்பெக்டரை மிரட்டிய சம்பவம் தற்போது பரபரப்பை…
கண்ணாடி தரும் பாடம்
ஒரு ஊரில் பெரியவரின் கையில் கண்ணாடி ஒன்று இருந்தது. அப்பெரியவர் அந்தக் கண்ணாடியை அடிக்கடி உற்று உற்றுப் பார்த்துக் கொண்டே இருப்பார். பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார்.இதைப் பாரத்த பக்கத்து வீட்டு இளைஞனுக்கோ குறுகுறுப்பு…!அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான் இருக்கிறது? பெரியவர்…