• Fri. Mar 29th, 2024

விஷா

  • Home
  • தெலங்கானாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு ‘நோ பேக் டே’ அறிமுகம்..!

தெலங்கானாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு ‘நோ பேக் டே’ அறிமுகம்..!

தெலங்கானா மாநிலத்தில் பள்ளிக்குழந்தைகளின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில், மாதத்தில் ஒரு நாள் ‘நோ பேக் டே’ அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.பள்ளிக்குழந்தைகளின் புத்தகைச் சுமையைக் குறைக்கும் வகையில், தெலங்கானா மாநிலத்தில் இந்தக் கல்வியாண்டு முதல் ‘நோ பேக் டே’ என்கிற…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 184: ஒரு மகள் உடையேன் மன்னே அவளும்செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையடுபெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள்இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்றுயாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரேஉள்ளின் உள்ளம் வேமே உண்கண்மணி வாழ் பாவை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு பெரிய நாட்டின் மன்னன்.. ஒரு நாள் இரவு மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது..காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்..அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை..மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன..எங்கிருந்தெல்லாமோ…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 451

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும். பொருள் (மு.வ): பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்..!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் ஏராளமான இடைநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட ங்கள் காலியாக உள்ளன. அதே சமயம் பணியில் இருந்து பல்வேறு ஆசிரியர்களும் மகப்பேறு விடுப்பில் சென்றுள்ளதால்…

ஜூன் 14 முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில்..,பார்க்கிங் கட்டணம் இரண்டு மடங்கு உயர்வு..!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.சென்னையில் மக்களின் வசதிக்காக மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் பலரும் இருசக்கர வாகனங்களில் தொலைதூரங்களுக்கு செல்வதை…

இன்று முதல் டிஎன்பிஎல் கிரிக்கெட் திருவிழா கொண்டாட்டம்..,மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் 12ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.நெல்லை, திண்டுக்கல், சேலம் மற்றும் கோவை ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை…

கோவையில் சிறைக் கைதி உருவாக்கிய எலக்ட்ரிக்கல் சைக்கிள்..!

கோவையில் ஆயுள்தண்டனை பெற்ற கைதி ஒருவர் எலக்ட்ரிக்கல் சைக்கிள் ஒன்றை வடிவமைத்திருப்பது அனைவரையம் வியக்க வைத்திருக்கிறது.கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் சோலார் மின்சாரத்தால் இயங்கும் எலக்ட்ரிகல் சைக்கிள் ஒன்றை வடிவமைத்து அசத்தியுள்ளார். கோவை மத்திய சிறையில் ஆயுள்…

இன்று அனைத்து பள்ளிகளிலும் காலை 11 மணிக்கு..,உறுதிமொழி எடுக்க தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து பள்ளிகளிலும் காலை 11 மணிக்கு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12…