• Wed. Apr 24th, 2024

விஷா

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

குறள் 504:

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்மிகைநாடி மிக்க கொளல்.பொருள் (மு.வ):ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.

பொது அறிவு வினா விடைகள்

1. மிகப்பெரிய கண் கொண்ட பறவை எது? தீக்கோழி 2. ஒரு தீக்கோழிக்கு எத்தனை வயிறுகள் உள்ளன? 3 3. கரடிக்கு எத்தனை பற்கள் உள்ளன?  42 4. உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த யானை எந்தப் பகுதியைப் பயன்படுத்துகிறது? காது 5.…

குறள் 503

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு பொருள் (மு.வ): அரிய நூல்களைக்‌ கற்றுத்‌ தேர்ந்து குற்றம்‌ அற்றவரிடத்திலும்‌ ஆராய்ந்து பார்க்குமிடத்தில்‌ அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்‌.

சென்னையில் இன்று குரூப் 1 முதன்மைத் தேர்வு ஆரம்பம்..!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு இன்று நடைபெறுகின்றது.சென்னையில் மட்டும் நடைபெறும் இந்த தேர்வு ஆகஸ்ட் 13ஆம் தேதி நிறைவடைகின்றது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பதவிகள்…

ஆகஸ்ட் 14ல் தமிழக பள்ளிகளில் இனிப்பு பொங்கல்..!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவர்களுக்கு முன்னால் முதல்வர்களின் பிறந்த நாள்களில் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வரும் நிலையில்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 227: அறிந்தோர் ”அறன் இலர்” என்றலின், சிறந்தஇன் உயிர் கழியினும் நனி இன்னாதே;புன்னை அம் கானல் புணர் குறி வாய்த்தபின் ஈர் ஓதி என் தோழிக்கு, அன்னோ!படு மணி யானைப் பசும்பூட் சோழர்கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்,கள்ளுடைத்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் புத்தரின் சிந்தனை துளிகள்…. மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. எனவே, நல்லதையே சிந்தியுங்கள். பொய் பேச முயலாதீர்கள். வதந்தியைப் பரப்புவதில் மகிழ்ச்சி கொள்ளாதீர்கள். உண்மை வழியில் நடக்க முயலுங்கள். யாரையும் புறம் பேசாதீர்கள்.…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 503:

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு.பொருள் (மு.வ):அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.