• Fri. Apr 26th, 2024

விஷா

  • Home
  • குறள் 507:

குறள் 507:

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்பேதைமை எல்லாந் தரும். பொருள் (மு.வ): அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 230: முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை,கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை,கணைக் கால், ஆம்பல் அமிழ்து நாறு தண் போது,குணக்குத் தோன்று வெள்ளியின், இருள் கெட விரியும்கயற்கணம் கலித்த பொய்கை ஊர!முனிவு இல் பரத்தையை எற்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்இயற்கை கற்பிக்கும் பாடம்..! ஞானத்தை யாரிடம் கற்பது ?”குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும்முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை.ஆனால் அவைகளுக்கு ஒரே…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 506:

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்பற்றிலர் நாணார் பழி. பொருள் (மு.வ): சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.

துணை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் இணையவழி கலந்தாய்வு..!

சமையல் குறிப்புகள்:

இதய நோய்க்கு அருமருந்தாகும் பச்சை ஆப்பிளின் நன்மைகள்:

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் உயிரும் உடலும் கொடுத்த தாய் தந்தையரை நேசி. உன் வாழ்க்கை உன் வசப்படும்.கணவனை கடவுளாகவும் மனைவியை மதி மந்திரியாகவும் நினைத்து வாழும் குடும்பங்களில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலைத்து நிற்கும்.இன்பமோ, துன்பமோ சகித்துக்கொண்டு ரசித்து வாழ்ந்தால், நாம் வாழும் வாழ்க்கையும் அழகுதான்.மாதாவின்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 229: ”சேறும், சேறும்” என்றலின், பல புலந்து,”சென்மின்” என்றல் யான் அஞ்சுவலே;”செல்லாதீம்” எனச் செப்பின், பல்லோர்நிறத்து எறி புன் சொலின் திறத்து அஞ்சுவலே;அதனால், சென்மின்; சென்று வினை முடிமின்; சென்றாங்கு,அவண் நீடாதல் ஓம்புமின்; யாமத்து,இழை அணி ஆகம் வடுக்…

பொது அறிவு வினா விடைகள்