பொது அறிவு வினா விடைகள்
1. ‘பாலைவனத்தின் கப்பல்’ என்று அழைக்கப்படும் விலங்கு எது? ஒட்டகம் 2. ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் உள்ளன? 7 நாட்கள் 3. ஒரு நாளில் எத்தனை மணிநேரம் உள்ளது? 24 மணி நேரம் 4. ஆங்கில எழுத்துக்களில் எத்தனை எழுத்துக்கள்…
குறள் 633
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்பொருத்தலும் வல்ல தமைச்சு பொருள் (மு.வ): பகைவர்க்குத் துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்தவரை மீண்டும் சேர்த்துக் கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 337: உலகம் படைத்த காலை – தலைவ!மறந்தனர்கொல்லோ சிறந்திசினோரேமுதிரா வேனில் எதிரிய அதிரல்,பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர்,நறு மோரோடமொடு, உடன் எறிந்து அடைச்சிய செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்,அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம்…
படித்ததில் பிடித்தது
கடவுள் பற்றிய பொன்மொழிகள் 1. கடவுள் ஒருவரே. அவர் மட்டுமே உண்மையானவர். அவரை பலரும் பலவிதமான பெயர்களில் அழைக்கிறார்கள். 2. எல்லாம் வல்ல இறைவன் நம்மை காப்பான் என்று மனதிற்குள் எப்போதும் சொல்லிக் கொண்டால் இன்பம் பெருகும். 3. உதவும் மனப்பான்மை…
பொது அறிவு வினா விடைகள்
1. உலகின் மிகப்பெரிய ‘ஜனநாயக’ நாடு எது? இந்தியா 2. இந்தியாவின் தேசிய மரம் எது? ஆலமரம். 3. இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது? வுலர் ஏரி (Wular Lake) 4. பீகாரின் சோகம் என்று அழைக்கப்படும் நதி எது? கோசி நதி 5. இந்தியாவின்…
குறள் 632
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடுஐந்துடன் மாண்டது அமைச்சு பொருள் (மு.வ): அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும், முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப் பெற்றவன் அமைச்சன்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர்சாதிக் கைது
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர்சாதிக்கை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்கள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய போதைப் பொருள் தடுப்பு…
மார்ச் 21 திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
மார்ச் 21ஆம் தேதியன்று திருவாரூர் ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை வழங்குவதற்கு…
மார்ச் 12ல் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்
போதைப்பொருள் பழக்கத்தைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் மார்ச் 12ஆம் தேதியன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா…
விசிக பிரமுகர், அரசு ஒப்பந்தகாரர் வீடுகளில் ரெய்டு
விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ்அர்ஜுனா வீடு உள்பட 10 இடங்களில்; அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் தொடர்பாக சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் வசிக்கும் கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ்…