• Fri. Apr 19th, 2024

விஷா

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 250: நகுகம் வாராய் பாண! பகுவாய்அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில்தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன்பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடுகாமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன்முயங்கல் விருப்பொடு குறுகினேமாக,பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்

சமையல் குறிப்புகள்:

கார பட்டாணி ரெசிபி: தேவையான பொருட்கள்: நெய் – 2 டேபிள் ஸ்பூன்சீரகம் – 2 டீஸ்பூன்கடுகு – 1 டீஸ்பூன்வர மல்லி – 1ஃ2 டீஸ்பூன்ஏலக்காய் பொடி – 1ஃ2 டீஸ்பூன்பச்சை மிளகாய் – 1வெங்காயம் – 1பட்டாணி –…

நற்றிணைப் பாடல் 249:

இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னைநீலத்து அன்ன பாசிலை அகம்தொறும்,வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்பொன்னின் அன்ன நறுந் தாது உதிர,புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல்வரி வண்டு ஊதலின், புலி செத்து வெரீஇ,பரியுடை வயங்கு தாள் பந்தின்…

சிந்தனைத்துளிகள்

அமெரிக்காவில் பரப்பரப்பான நகரில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார்.காலை நேரம். நிறைய போக்குவரத்து. சிரமப்பட்டுத்தான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது.பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் வந்தன. ஆனால் டாக்சி ஓட்டுனர் கொஞ்சமும் பதட்டப்படவில்லை.இப்படி சுமூகமாக பயணித்துக்…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 525:

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கியசுற்றத்தால் சுற்றப் படும். பொருள் (மு.வ):பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.

பொங்கல் பண்டிகைக்கு நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்..!

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, ரயில்களில் நாளை முதல் முன்பதிவு ஆரம்பமாக உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி…

குறள் 524:

விஷாசுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன். பொருள் (மு.வ): தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.