• Tue. Apr 30th, 2024

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று

பொருள்(மு.வ):

வஞ்சனையான வழியால்‌ பொருளைச்‌ சேர்த்துக்‌ காப்பாற்றுதல்‌, பச்சை மண்கலத்துள்‌ நீரைவிட்டு அதைக்‌ காப்பாற்றி வைத்தாற்‌ போன்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *