இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்;ச்சியின் போது, அமைச்சர் பொன்முடி, பேசிக்கொண்டிருக்கும் மற்றொரு அமைச்சரைப் பார்த்து, ‘நீ பேசியது போதும்’ என வெடுக்கென மைக்கைப் பிடுங்கியது, கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்திய யூனியன்…
நீட் தேர்வைக் கொண்டு வந்த திமுகவே, நீட் தேர்வுக்கு எதிராக போராடி நாடகமாடி வருகிறது என கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து கார்னேஷன் திடலில் நடந்த…
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 1,694 புகார்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களைத் தெரிவிக்க சி-விஜில் என்ற செயலியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது.…
தமிழகத்தில் அதிமுகவுக்கு ஆதரவு, புதுச்சேரியில் பாஜகவுக்கு ஆதரவு என இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ள புதிய பாரதம் கட்சியின் அறிவிப்பால் அக்கட்சியின் நிர்வாகிகளை புலம்ப வைத்திருப்பதுடன் கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.தமிழ்நாட்டில் முதற்கட்டமாக வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல்…
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியன்று நடைபெற உள்ள நிலையில், வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது.நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி…
ஊக்கமூட்டும் மேற்கோள்கள் மனநிறைவு அடைந்தால் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியே.. கவலைகளை மனதில் சேமித்தால் வாழ்க்கை என்றும் துயரமே.! கெட்டவர்கள் என்று எவரும் இல்லை.. நம் எண்ணங்களை பொறுத்தே அமைகிறது.! படுத்தே இருந்தால் படுக்கையும் நமக்கு பகையாகும்.. எழுந்து முயற்சி செய்தால் உலகமே…
1. எந்த விலங்குகளுக்கு ஆதார் அட்டையை உருவாக்கலாம்? கோலா 2. எறும்புக்கு எத்தனை கால்கள் உள்ளன? ஆறு கால்கள் 3. அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது? தாய்லாந்து 4. முயல் எந்த நாட்டின் தேசிய விலங்கு? நார்வே 5. இந்தியாவின்…
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்நடுக்கற்ற காட்சி யவர் பொருள் (மு.வ): அசைவற்ற தெளிந்த அறிவினையுடையயவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத்துன்பத்தைத் தீர்ப்பதற்காகவும்) இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றால், சிறப்பாகப் பணியாற்றிய நகரச் செயலாளருக்கு இன்னோவா காரும், வட்டச் செயலாளருக்கு 5 பவுன் தங்கச் சங்கிலியும் வழங்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.மக்களவை தேர்தலில் கடந்த முறை போல…
தஞ்சையில் பா.ம.க வேட்பாளர் ம.க.ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது, சர்க்கரை ஆலை நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டு போராடி வரும் எங்களுக்கு எந்த ஒரு ஆதரவும் தெரிவிக்காமல், எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஓட்டுக் கேட்டு வருகிறீர்கள் என விவசாயி கேள்வி கேட்டதால் அங்கு பரபரப்பு…