• Fri. Apr 26th, 2024

விஷா

  • Home
  • தேசிய பத்திரிகை தின வரலாறு..!

தேசிய பத்திரிகை தின வரலாறு..!

பத்திரிகை பற்றி பிரபலங்களின் பொன்மொழிகள்:  நமது சுதந்திரம் பத்திரிகை சுதந்திரத்தைப் பொறுத்தது, அதை இழக்காமல் மட்டுப்படுத்த முடியாது – தாமஸ் ஜெபர்சன்  ஜனநாயகத்திற்கு பத்திரிகை சுதந்திரம் மட்டுமல்ல, ஜனநாயகம் – வால்டர் குரோன்கைட்  ஒரு திறந்த சந்தையில்…

சொத்துக்காக கணவரை கொலை செய்த இரண்டாவது மனைவி..!

விருதுநகரில் பேக்கரி கடை உரிமையாளர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சொத்துக்காக அவரது 2வது மனைவியே, கணவரை கொலை செய்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(43). இவர் பழைய பேருந்து நிலையம் எதிரே…

எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு..!

அரசு எண்ணெய் நிறுவனங்கள், நான்கு பெருநகரங்களில் 19 கிலோ கொண்ட எல்பிஜி சிலிண்டருக்கு 57.5 ரூபாய் வரை வர்த்தக விலையை குறைத்துள்ளது. இந்த விற்பனை குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.இந்தத் திருத்தம் வணிக ரீதியான சமையல் எரிவாயு பயன்படுத்துபவர்களுக்கு, ஹோட்டல்கள்…

தொழிலதிபர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு..!

சென்னையில் பல்வேறு தொழிலதிபர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது.தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே அமலாக்கத்துறை, என்ஐஏ, வருமான வரித்துறையினரின் சோதனைகள் அடுத்தடுத்து நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனையால் பல அமைச்சர்கள் ஆடிப்போய் உள்ள நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி…

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக குரூப் 4 தகுதி தேர்வுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக இணைய வழி இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.ஸ்மார்ட் போன்கள் மூலமே இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு சனிக்கிழமையும்…

நடப்பு ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..!

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 301: ‘நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சிநாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனைமலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,மயில் ஓரன்ன சாயல், செந் தார்க்கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், 5பாவை அன்ன வனப்பினள் இவள்”…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 580:

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். பொருள் (மு.வ): எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.

மழைநீரில் தத்தளிக்கும் சென்னை..!

சென்னையில் உள்ள பல சாலைகளில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க தமிழ்நாடு அரசு பல கோடி ரூபாய்கள் செலவில் பல்வேறு நடவடிக்கைகளை…