• Fri. Apr 26th, 2024

விஷா

  • Home
  • அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!

அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதுதமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய…

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி..!

கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா இன்று காலை காலமானார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அன்னாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்சுதந்திரப் போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 13-; தேதி சென்னை…

விவசாயிகள் கருப்புக்கொடி கட்டி போராட்டம்..!

தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டிய 104 ஏரிகள்..!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 104 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து…

சபரிமலைக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

உதவி எண்கள்: மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெறுவதற்கு 9445014452, 9445014424, 9445014463 மற்றும் 9445014416 ஆகிய செல்போன் எண்களும் உதவி எண்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் வசதிகள் மட்டுமின்றி பக்தர்களின் வசதிக்காக வாடகை அடிப்படையிலும் பேருந்துகள் விடப்படும்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 300: சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர்மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு,உறு கால் ஒற்ற ஒல்கி, ஆம்பல்தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்சிறு வளை விலை எனப் பெருந் தேர் பண்ணி, எம்முன் கடை நிறீஇச் சென்றிசினோனே!நீயும்,…

பொது அறிவு வினா விடைகள்

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு நாள் ஒரு புழு ஒன்று புல்வெளியில் தன் குட்டிப் புழுவுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அதை மரக்கிளையில் அமர்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது. அதைக் கொத்தித் தின்ன விரும்பியது. அதை பார்த்த புழு அசையாமல் இருந்தது… புழுவின் இந்த செய்கை…

குறள் 579:

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை பொருள் (மு.வ): தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது.

பைக்கில் வீலிங் செய்து பட்டாசு வெடித்தவர் கைது..!